இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளித்த மக்கள்! அவசர அவசரமாக கோட்டாபயவை சந்திக்கவுள்ள மகிந்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசரமாக இன்று இரவு சந்திக்கவுள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன்போது பிரதமர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, சர்வகட்சிகளை இணைத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விடுத்த கோரிக்கைக்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பொருட்கள் பற்றாக்குறை, அதிகரித்த … Read more