தூத்துக்குடி: சொத்தை பிரித்துக் கேட்ட மகன்; கொலைசெய்து உடலை கிணற்றில் வீசிய கொடூரத் தந்தை!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். டேங்கர் லாரியில் குடிநீர் சப்ளை செய்து வரும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது மகன் சுபாஷ். இவருக்கு 2 வயதாக இருக்கும் போது காளியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து பாலசுப்பிரமணியன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட சுபாஷ் இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் மகன் சுபாஷ், தனது தாய்மாமா சவுந்தரராஜன் என்பவர் வீட்டில் வசித்து … Read more