இதை உணர்ந்துவிட்டால்… உங்கள் கவலைக்கு விடுதலை கொடுத்துவிடுவீர்கள்! | மகிழ்ச்சி – 5
மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு, கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை. என்னவெல்லாம் பிரச்னைகள் என்றுதான் சஞ்சலப்படுகிறான். அதுமட்டுமின்றி, முடிந்துவிட்ட பிரச்னைக்காக அதிகம் கவலைப்படுவது மனிதன் மட்டும்தான். அப்படித்தான் ஒரு வங்கி மேலாளர் ஞானகுருவை சந்திக்க வந்தார். ஞானகுருவிடம் ஆசி வாங்கிய பிறகு, ‘என் தாயார் மரணத்தை இன்னமும் என்னால் தாங்கவே முடியவில்லை, தினமும் அந்த துன்பத்துடனே வாழ்கிறேன். நான் எப்படி அதில் இருந்து வெளியே வருவது…’ என்று கேட்டார். கவலைக்கு விடுதலை … Read more