பஞ்சாப் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த தேனி ராணுவ வீரரின் உடல் தகனம்!
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஜெயராஜ்-ரத்தினம். இவர்களின் இளைய மகன் யோகேஷ்குமார் 2019-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது பஞ்சாபில் பணிபுரிந்து வந்தார். பஞ்சாப் ராணுவ முகாமில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் யோகேஷ்குமார் உள்பட 4 பேர் பலியானார் என இந்திய ராணுவம் உறுதி செய்திருக்கிறது. ராணுவ வீரர் உடல் முகாமில் உயிரிழந்த யோகேஷ்குமாரின் உடல் இறுதி சடங்கிற்காக இன்று காலை பஞ்சாப்பில் இருந்து மதுரை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு … Read more