மின்சார சபையின் செலவுகளை ஈடுகட்ட, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்
மின்சார சபையின் செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – மின்சார சபை பிரதிநிதிகள் தேசிய பேரவை உப குழுவில் அறிவிப்பு எதிர்வரும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொண்ட கோரிக்கைக்கு தற்பொழுது அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய … Read more