Mari Selvaraj: நாங்குநேரி கொடூர சம்பவம்: ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ் விளாசல்.!
இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் நடிகராகவும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். சினிமா சம்பந்தமாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் பல குறித்தும் குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி அருகில் உள்ள நாங்குநேரி எனும் ஊரில் கூலி தொழிலாளர்களான முனியாண்டி மற்றும் அம்பிகாபதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் மகளும் … Read more