'ரஞ்சிதமே….' ஏற்கெனவே பலர் பயன்படுத்திய சந்தம் தான் : பாடலாசிரியர் விவேக் தகவல்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விவேக் எழுதிய 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே…' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அது ஏற்கெனவே வெளிவந்த பல பாடல்களின் காப்பி தான் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம் வீடியோக்களை பரப்பி வைரலாக்கினர். குறிப்பாக 'உளவாளி' படத்தில் இடம் பெற்ற 'மொச்சைக் கெட்ட பல்லழகி' என்ற பாடலின் அப்பட்டமான காப்பி என்றார்கள். இருப்பினும் 'ரஞ்சிதமே…' பாடல் யு டியூபில் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்து விஜய்யின் சூப்பர் ஹிட் … Read more

காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ…! இளைஞரின் கொடூர செயல்

ஜபல்பூர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஜித். இவருக்கும் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த சில்பா என்ற இளம் பெண்ணுக்கு சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் உடன் சில்பா நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். சில்பா இருவரிடமும் நைசாக ஆசை வார்த்தைகளைப் பேசி ரூ.12 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்ற முயன்றதாக கூறப்படுகிறது. சில்பாவின் மோசடி வேலை அபிஜித் மற்றும் … Read more

காதலி கிடைக்காத சோகத்தில் பேஸ்புக் லைவ்-ல் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை..!!

உத்தரபிரதே மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புரந்தர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவான்பூர் பகுதியில் வசிக்கும் இளைஞன் தனது காதலியை துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி பேஸ்புக் லைவ் மூலம் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். நேரலையின் போது, ​​அந்த இளைஞன் தனது காதலியின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக திட்டியுள்ளார். அந்த நேரத்தில், பலர் அவரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தனர், ஆனால் அவர் அதையும் மீறி வேதனையுடன் தனது உயிரைக் … Read more

“உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” – ஹிஜாப் துறந்து பதிவிட்ட ஈரானின் பிரபல நடிகை

தெஹ்ரான்: ஈரானின் பிரபல நடிகையான தாரனே அலிதூஸ்டி ஹிஜாப் அணியாமல் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு போராட்டாக்காரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியிருக்கிறார். ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) … Read more

ட்விட்டர் நிறுவனத்தில் WFH முடிவுக்கு வந்தது… ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர எலன் மஸ்க் உத்தரவு…

ட்விட்டர் நிறுவனத்தில் ஓர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்துக்கு எலன் மஸ்க் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தினமும் எட்டு மணிநேரம் வீதம் வாரத்துக்கு 40 மணி நேரம் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்தால் போதும் என்று ஊழியர்களுக்கு அனுப்பிய முதல் ஈ-மெயிலில் குறிப்பிட்டுள்ளார். 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலன் மஸ்க் ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு 8 டாலர் மாத சந்தா அறிவித்தார். இதுகுறித்து தான் அனுப்பிய ஈ-மெயிலில் … Read more

“ஆர்.எஸ்.எஸ் பேரணி ஓர் ஆபத்தான அறிகுறி… இது நல்லதல்ல!" – எச்சரிக்கிறார் திருமாவளவன்

இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள்மீது நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தித் திணிப்பு, மாநில உரிமைகள் பறிபோவது உள்ளிட்ட பிரச்னைகளை மையப்படுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்த சூட்டோடு அமர்ந்திருந்த வி.சி.க தலைவர் திருமாவளவனை, அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தேன். தகிக்கும் தமிழ்நாட்டு அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே… “கோவை குண்டு வெடிப்புச் சம்பவம், 1998-ல் நிகழ்ந்த கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நினைவுபடுத்துவதாக விமர்சிக்கப்படுகிறதே?” “கோவைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. … Read more

கிராமப்புற மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: அரசு நோக்கம் இதுதான்!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கில் அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து வேண்டாம் என சட்ட மசோதாவை அனுப்பி உள்ளோம் என்று திருச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். திருச்சி அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் … Read more

தலைகீழாகத்தான் நிற்பேன்: திருமண போட்டோ ஷூட் அலப்பறைகள்!

பழைய நினைவுகளை நினைவூட்டும் பொக்கிஷமாக புகைப்படங்கள் இருந்தன. பிரிண்ட் போட்டு ஆல்பமாக வீட்டு அலமாரியில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பார்த்து மகிழ்வது வழக்கம். ஆனால், நிலை மாறி, இன்றைய நவீன உலகில், போகிற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புகைப்பட உலகில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறிப்பாக திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது. 1970களுக்கு முன்பெல்லாம் திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே இருந்தது. 1990களுக்கு பின்னர், திருமண வீடுகளில் … Read more

கேரள இளம்பெண் மரணத்தில் திருப்பம்! மாட்டி கொண்ட கணவர் மற்றும் குடும்பம்

கேரளாவில் திருமணமான இளம்பெண் தற்கொலை. கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு. கேரளாவில் இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஸ்ரீஜீஷ். இவருக்கும் அனகா என்ற பெண்ணிற்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரயில் மோதியதில் அனகா உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில் ஸ்ரீஜீஷ் மற்றும் அவர் குடும்பத்தார் உடல் அளவிலும், மனதளவிலும் … Read more

வடகிழக்கு பருவமழை | தமிழகத்தில் இதுவரை 23 பேர் உயிரிழப்பு; 101 வீடுகள் சேதம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 23 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நேற்று (நவ.3ம் ) 38 மாவட்டங்களில் 14.52 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக மழை (55.96 மி.மீ) பெய்துள்ளது. இதன்படி தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 139.4 மீமீ, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக பகுதியில் … Read more