2023 ஹோண்டா ஹார்னெட் 3.0 அல்லது CB200X பைக் வருகையா ?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ள புதிய டீசர் மூலம் 2023 ஹார்னெட் 3.0 பைக் மாடலாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. டீசரில் வேறு எவ்விதமான விபரமும் இல்லை. ஏற்கனவே, OBD2 மற்றும்  E20 மேம்பாடு பெற்ற ஷைன் 125, டியோ மற்றும் யூனிகார்ன் பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. புதிதாக தனது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் எந்த மாடல் பற்றியும் உறுதியாக தகவல் இல்லை. ஹோண்டா டீசர் ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் … Read more

ஈரோடு: திருமணத்துக்காக உதவி ஆய்வாளர் வேடம்; வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட இளைஞர் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சங்கு நகரைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (27). இவர் திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் உடை அணிந்து நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சதாம் உசேனை நிறுத்தியிருக்கிறார். பின்னர் அவரிடம், நான் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் காவல் உதவி ஆய்வாளர் என்றும், உனது வாகனத்தின் ஆர்.சி. புக் மற்றும் ஓட்டுநர் … Read more

11கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாம்…! காவல்துறையினரின் மெத்தனத்தால் கஞ்சா வியாபாரிகள் விடுதலை….

சென்னை: கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சா போதைப்பொருளில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக காவல்துறையினர் கூறிய நிலையில்,  குற்றச்சாட்டு நிரூபிக்க முடியவில்லை என இரண்டு கஞ்சா வியாபாரிகளை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இதை மறுக்கும் தமிழக போலீசார், கஞ்சா வேட்டை என கூறி அவ்வப்போது   கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் போலீசார் பிடித்து … Read more

இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசே ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கும்.. ஆர்.எஸ்.பாரதி பரபர பேச்சு!

Tamilnadu oi-Vignesh Selvaraj தென்காசி: இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்‌.என் ரவியை மத்திய அரசு நீக்கிவிட்டு புதிய ஆளுநரை நியமனம் செய்யும் என பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக கடந்த வியாழக்கிழமை இரவு ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு … Read more

Anil Ambanis wife Tina appeared at the Enforcement Directorate | அனில் அம்பானி மனைவி டினா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

மும்பை: உலக பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி; ரிலையன்ஸ் ஏ.டி.ஏ., குழுத்தின் தலைவராக உள்ளார். யெஸ் வங்கி அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதேபோல சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.814 கோடி வைத்து ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதுகுறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. … Read more

2023 கியா Seltos எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவில் கியா மோட்டார் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட கியா Seltos எஸ்யூவி 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஜூலை 14 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு, விற்பனைக்கு ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இந்திய சந்தையில் கடும் போட்டியாளர்களை செல்டோஸ் எதிர்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கியா மோட்டார் 2019 ஆம் ஆண்டு நுழைந்த பொழுது அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் 5 லட்சத்துக்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடுத்தர சி எஸ்யூவி பிரிவில் இந்தியாவின் 30 சதவித … Read more

மா.செ பதவிக்கு போட்டி; தஞ்சையில் அதிகரிக்கும் கோஷ்டி… எடப்பாடி பழனிசாமிக்கு புதிய `தலைவலி’

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன பிறகும், தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.க-வில் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்படவில்லை. ரேஸில் இருப்பவர்களிடையே கடும் போட்டி நிலவுவதே இதற்கு காரணமாக சொல்லப்படும் நிலையில் இதனால் கோஷ்டி பூசல் அதிகரித்திருப்பதாகவும் விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்.காமராஜ் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தில், தான் நினைத்ததை சாதித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு முன்பே தஞ்சாவூரில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் … Read more

செந்தில்பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு: 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை…

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய தன் காரணமாக, இந்த வழக்கில் 3வது நீதிபதியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதி நிஷா பானு,   நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு … Read more

\"தக்காளியை திருடிடுவாங்க..\" துப்பாக்கி உடன் வந்து தக்காளியை வாங்கிய இளைஞர்கள்! கடைக்காரருக்கு ஷாக்

International oi-Vigneshkumar போபால்: தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிலர் துப்பாக்கி மற்றும் பிரீஃப்கேஸ் உடன் தக்காளியை வாங்கிய சம்பவம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நமது நாட்டில் சமையலில் தக்காளியைத் தவிர்க்கவே முடியாது என்பதால் தக்காளி விலை உயர்வைப் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் நிலையில், தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளக் கூட … Read more

Sai Hira Global Convention Center in Puttaparthi: Prime Minister Modi inaugurated | புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புட்டபர்த்தி: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 4ம் தேதி) காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தொடக்க விழாவில் உலகெங்கும் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற புதிய … Read more