ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ராணுவ வீரர் கொலை: போராட்டத்தை முன்னெடுக்கும் பாஜக – மௌனம் கலைக்குமா திமுக அரசு?

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தி.மு.க கவுன்சிலர் சின்னசாமிக்கு இடையே கடந்த 8-ம் தேதி நடந்த வாக்குவாதம், கைகலப்பானது. அதில் பிரபாகரன், அவர் தம்பி பிரபு உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு, கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி: `தமிழகத்தில் ராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை’ – … Read more

தமிழகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட IAS அதிகாரி திடீர் மரணம்!

சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியராக பணியாற்றியவர் கதிரவன் (55). இவர் தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், இன்று காலை சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கதிரவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை கவனித்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த … Read more

100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் புஜாரா-வுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் கவாஸ்கர்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று துவங்கியது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியைச் சேர்ந்த புஜாரா-வுக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. s 35 வயதான புஜாரா இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 34 அரை சதங்கள் என 7,021 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன் 12 இந்திய அணி வீரர்கள் … Read more

ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: உத்தவ் தாக்கரே

டெல்லி: ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என உத்தரவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக உத்தரவ் அறிவித்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்பட்டமான ஜனநாயக படுகொலை எனவும் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

பிரசார் பாரதிக்கு தனியாக ஓ.டி.டி. தளம்: மத்திய அரசு திட்டம்| ODD alone for Prasar Bharti. Site: Central Government Scheme

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரசார் பாரதிக்கு தனியாக ஓ.டி.டி. தளம் துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் தியேட்டரில் படங்கள் பார்ப்பது மாறி, தற்போது ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதும் , வெப் சீரிஸ்களும் அதிகளவு வரத்தொடங்கியுள்ளதால், ஓடிடி தளங்களில் ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர். இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலர் கூறியது, பிரசார் பாரதியின் … Read more

IND v AUS: புஜாராவின் 100வது போட்டி, அஷ்வின் – ஜடேஜாவின் இமாலய சாதனைகள்; முதல் நாள் ஆட்டம் எப்படி?

பார்டர் – கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியிருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் என்று கருதப்படும் புஜாராவுக்கு இந்தப் போட்டி ஒரு மைல்கல். இந்தப் போட்டிதான் அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனமான் தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கியிருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன் புஜாராவுக்கு சுனில் கவாஸ்கர் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கி கௌரவப்படுத்தினார். புஜாரா, எப்போதும் போல் அடக்கமாக, … Read more

1000 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஜோடி! சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் பிராட்

ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) மற்றும் ஸ்டூவர்ட் பிராட் (-Stuart Broad) ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் இணைந்து 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஜோடி என்ற பெருமையை பெற்றனர். முதல் டெஸ்ட் 2-வது நாள் இன்று (பிப்ரவரி 17) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவலில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இருவரும் இந்த மைல்கல்லை எட்டினர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை தமிழ்நாடு வருகை – 5அடுக்கு பாதுகாப்பு…

மதுரை: ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். மகா சிவராத்திரியையொட்டி, மதுரை மீனாட்சியை தரிசிப்பதுடன், இரவு கோவை ஈஷாவில் நடைபெறும்  மகா சிவராத்திரி விழாவிலும் கலந்துகொள்கிறார். குடியரசு தலைவர்  வருகையையொட்டி, மதுரை, கோவையில் 5அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர்  வருகையை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவராக பதவி ஏற்றபிறகு, திரவுபதி முர்மு பர் முதன்முறையாக நாளை (18-ந் தேதி) தமிழகம் வருகிறார். … Read more

ஐபிஎல் போட்டிகள்; 12 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது!

மும்பை: ஐபிஎல் போட்டிகள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்பட 12 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகின்றது. டெல்லி, அகமதாபாத், மொகாலி, லக்னோ, ஐதராபாத், ஜெய்ப்பூர், குவாஹாத்தி, தர்மசாலாவிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றது.