விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்வு! ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் அறிவிப்பு…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்களிடையே பல்வேறு சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார். அப்போது, விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், நெசவாளர்களுக்கு மானியம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபறக்கிறது. திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது கூட்டணி … Read more