விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்வு! ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் அறிவிப்பு…

ஈரோடு:  ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்களிடையே பல்வேறு சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார். அப்போது, விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், நெசவாளர்களுக்கு மானியம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபறக்கிறது. திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது கூட்டணி … Read more

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 8-வது நாளாக சரிவு

டெல்லி: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 8-வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 6.52 சதவீதம் அதாவது ரூ.103 குறைந்து ரூ.1480ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

வி.சி., வேண்டுமா; கமல் வேண்டுமா என்ற கேள்வி எழுந்தால், தி.மு.க.,வுக்கு வி.சி., முக்கியமில்லை| V.C., do you want; If the question arises Do you want Kamal, VC is not important for DMK

வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, கூட்டணி ஓட்டு வங்கிக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதவில்லை. அதே நேரம், பா.ஜ.,வுக்கு எதிரான அணியில் அவர் சேர்ந்திருப்பதை வரவேற்கிறேன். ‘வி.சி., வேண்டுமா; கமல் வேண்டுமா’ என்ற கேள்வி எழுந்தால், தி.மு.க.,வுக்கு வி.சி., முக்கியமில்லை என்பது தான், இப்ப, பதிலா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை! தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more

அதானி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தை கண்டித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

புதுடெல்லி, ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை இரு நாளாக முடக்கின. இதற்கிடையே, நாடு முழுவதும் பிப்ரவரி 6-ம் தேதி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் நண்பர் அதானி முறைகேட்டில் … Read more

நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தை பெருந்தேர் திருவிழா ஸ்ரீ … Read more

உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: சீனா எச்சரிக்கை – இரு நாடுகளிடையே பதற்றம்…

வாஷிங்டன்: அமெரிக்க வான் எல்லையில் பறந்துகொண்டிருந்த சீன நாட்டைச்சேர்நத்  சேர்ந்த ராட்சத உளவு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.  இதற்காக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால், சீன அதிபரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேல் முழு ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், சந்தேகத்துக்கு உரிய வகையில் ஒரு ராட்சத பலூன் பறந்து … Read more

தந்தை சார்லஸ் போல இருக்க கூடாது! சீக்கிரம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளவரசர் ஹரி: காரணம் இதுதான்

குடும்பத்தில் எனக்கு தான் முதலில் திருமணம் நடக்கும் என நம்பினேன் என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். ஹரி திருமண கனவு நினைவு குறிப்பான Spare-ல் இளவரசர் ஹரி பல விடயங்கள் பற்றி எழுதியுள்ளார். அதன்படி, தனது குடும்பத்தில் தனக்கு தான் முதலில் திருமணம் நடக்கும் என நம்பியதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் தான் முதலில் திருமணம் செய்வேன் என கருதினேன். ஏனென்றால், திருமணம் செய்வதை மிகவும் எதிர்நோக்கியிருந்தேன். CHRIS FLOYD/PHIL NOBLE – … Read more

நிலநடுக்கத்தால் சிரியாவில் 53பேர் உயிரிழப்பு

சிரியா: துருக்கியைத்தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 53பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே துருக்கியில் இதுவரை 15பேர் இறந்த நிலையில் சிரியாவிலும் 53பேர் நிலநடுக்கத்துக்கு பலி ஆகியுள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல்: வாக்காளர்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் மாறி, மாறி இலவச குக்கர் வினியோகம்

பெங்களூரு, கர்நாடகாவில் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் களத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவா்கள் பஸ் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஆளும் பா.ஜனதா ஏற்கனவே ஜனசங்கல்ப யாத்திரையை நடத்தியது. தொடர்ந்து தற்போது விஜய சங்கல்ப யாத்திரையை … Read more

துருக்கி: அதிபயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு; சரிந்து விழுந்த கட்டடங்கள் – 15 பேர் பலி

துருக்கியில் அவ்வப்போது நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. இங்குள்ள கோய் நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். கடந்த வாரம், துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தான், இன்று காலை … Read more