இருவிரல் சோதனை, கருக்கலைப்பு, ஆடை உரிமை; பெண்கள் தொடர்பான முக்கிய தீர்ப்புகள்! #Rewind2022

பல அழியாத நினைவுகளையும் சுவடுகளையும் தாங்கியபடி விடைபெறுகிறது 2022-ம் ஆண்டு. நீதித்துறையிலும் 2022-ம் ஆண்டு பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளும், தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் நலன், பெண்ணுரிமை சார்ந்த சில வழக்குகள், தீர்ப்புகள் பற்றி பார்ப்போம்.. கருக்கலைப்பு மணமாகாத பெணகளின் கருக்கலைப்பு உரிமை திருமணமாகாத பெண் ஒருவர், 22 வாரங்கள் ஆன தனது சிசுவை கருக்கலைப்பு செய்யக்கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாடியுனார். திருமணமாகாத பெண்கள், சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டு, … Read more

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனிக்கு புத்தாண்டு வாழ்த்து கிடையாது., நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுப்பிய புடின்

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு புதினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள் கிடையாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜேர்மன் சேன்செலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற மாட்டார்கள் என ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. வாழ்த்துச் செய்தி இந்த வார இறுதியில் உலகம் புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் நிலையில், துருக்கி, சிரியா, வெனிசுலா மற்றும் சீனா … Read more

தனியார் பள்ளிகளுக்கு இணைய வழி அங்கீகாரம் – செயலி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையையும், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (30.12.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெறும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித் துறையின் https://tnschools.gov.in என்ற … Read more

மாநில தேர்தல் அதிகாரியின் கடிதத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்..!!

சென்னை: ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைக்கப்பட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் அதிகாரியின் கடிதத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஆங்சான் சூச்சிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை: மியான்மர் ராணுவ கோர்ட் தீர்ப்பு| Aung San Suu Kyi gets 7 more years in prison: Myanmar military court verdict

பாங்காக்: பல்வேறு வழக்குகளில் மியான்மர் முன்னாள் தலைவர் ஆசங்சான் சூச்சிக்கு அந்நாட்டு ராணுவ கோர்ட் மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து தீர்ப்பளித்து. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூச்சி, 77. கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதை ஏற்க அந்நாட்டு ராணுவம் மறுத்தது.தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டி 2021 ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியை கலைத்து … Read more

மாதவிடாய் நாள்களில் உறவு; சரியா? | #VisualStory

Menstruation மனைவியின் மாதவிடாய் நாள்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா? அப்படி செய்தால் ஜன்னி வந்துவிடும் என்கிறார்களே உண்மையா? மாதவிடாய் ரத்தம் கணவரின் உறுப்பில் பட்டால் தொற்று ஏற்படுமா? இதுபோன்ற கேள்விகள் குறித்த பயம் பல ஆண்களிடம் இருக்கிறது. Bath மாதவிடாயின்போது தாம்பத்ய உறவில் ஈடுபடலாமா, கூடாதா என்று கேட்டால், சம்பந்தப்பட்ட கணவன், மனைவிக்கு சம்மதம் என்றால் தாராளமாக ஈடுபடலாம். அப்படி ஈடுபடுவதற்கு முன்பு, இருவரும் தங்கள் பிறப்புறுப்புகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். Bleeding இந்த நேரத்தில் … Read more

அச்சுறுத்தும் கொரோனா… என்ன நடக்கிறது சீனாவில்? – நேரடி தகவலுடன் பிரத்யேக நேர்காணல்

சீனாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது.  சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுப்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 28, 493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.  இந்த சூழலில், அந்நாட்டில் வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.  Source link

செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: மாநில தலைநகர் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா  அமைப்பதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு லண்டன், கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து, ரூபாய் 300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்காவினை அமைக்க உள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெயியிட்ட செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், கடம்பூர் கிராமத்தில் 137.65.0 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் … Read more

திருத்தணி முருகன் கோயிலில் நாளை இரவு முழுவதும் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் நாளை இரவு முழுவதும் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்படி திருவிழா, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு முழுவதும் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருத்தணி, அரக்கோணம் மார்க்கங்களில் நள்ளிரவில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.