ஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அப்தாபுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

புதுடெல்லி, மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியர் ஷரத்தா கடந்த மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் … Read more

ரெனோ க்விட் வெற்றி தொடருமா ?

சிறிய ரக ரெனோ க்விட் காரின் தொடக்க நிலை வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து தொடர்ந்து வெற்றியை தக்கவைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ரெனோ க்விட் வெற்றி தொடருமா ? க்விட் வெற்றி குறித்து இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி சேர்மேன் R C  Bhargava எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு அறித்துள்ள பேட்டியில் கூறியதாவது சிறிய கார் சந்தையில் இந்த வெற்றியை தொடர்வது மிக கடினமான ஒன்றாகும். அதாவது நாடு முழுவதும் மிக வலுவான … Read more

IPL Auction 2023: ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் – அப்படியென்ன ஸ்பெஷல்?

இன்று ஐபிஎல் 2023-க்கான மினி ஏலம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 400 வீரர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். ஏலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 2வது வீரராக வந்தார் இங்கிலாந்தின் சமீபத்திய ரைசிங் ஸ்டார் ஹாரி ப்ருக். ரூ.1.50 கோடி ஆரம்ப விலையோடு தொடங்கியது அவரின் ஏலம். ராஜஸ்தான் ஏலத்தைத் தொடங்கியது, பிறகு பெங்களூரும் சேர்ந்து ஏலத் தொகை அதிகரித்தது. 5 கோடி வரை ஏலம் போன பிறகுதான், ஹைதராபாத் களத்தில் குதித்தது. கடைசிவரை ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியிடையே நடத்த … Read more

பாரிஸில் குர்திஷ்கள் கொடூர தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்! கொந்தளித்த ஜனாதிபதி மேக்ரான்

பிரான்சின் பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மூவர் பலியான சம்பவம் குர்திஷ் கலாச்சார மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் பாரிஸில் குர்திஷ் சமூக மக்கள் நீதி கேட்டு திரண்டதில் மோதல்கள் வெடித்தன. @ Lewis Joly/AP/REX/Shutterstock இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக 69 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கிறிஸ்துமஸ் வார இறுதிக்கு முன்னதாக பாரிஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தில் … Read more

மன நோயாளி தாக்கியதில் தாய் உட்பட 3 பேர் பரிதாப பலி| 3 people including the mother were tragically killed in the attack by the mental patient

ஸ்ரீநகர்,ஜம்மு – காஷ்மீரில், மனநிலை பாதிக்கப்பட்டவர் கட்டையால் தாக்கியதில், அவரது தாய் மற்றும் இருவர் உயிரிழந்தனர்; ஏழு பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தின் அஷ்முகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவைத் அஹமத். இவர், நேற்று காலை திடீரென கனமான கட்டையை எடுத்து, கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கியுள்ளார். தன் தாய் ஹபீஸாவையும் தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தாக்குதலில் பக்கத்து வீட்டுக்காரர் களான குலாம் நபி மற்றும் … Read more

"இந்தியாவை பாதுகாக்க அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்தை பின்பற்ற வேண்டும்" – காஷ்மீர் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர், நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ இந்திப் படத்தின் ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அந்த பாடலில் தீபிகா படுகோனே காவி நிற ஆடை அணிந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பதான் பட பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஷாருக்கான் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் … Read more

நெல்லை: கழுத்தளவு தண்ணீரில் இறந்தவர் உடலைச் சுமந்து செல்லும் உறவினர்கள்! – தொடரும் அவலம்

தாமிரபரணி ஆற்றில் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக நீண்ட காலத்துக்கு முன்பே பாளையங்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகச் செல்லும் தண்ணீர் குளங்களுக்குச் செல்வதுடன் வயல்களின் பாசனத்துக்குப் பயன்படுகிறது. இந்த நிலையில், இந்தக் கால்வாய் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. பாளையங்கால்வாய் தாமிரபரணி ஆற்று நீர் செல்லும் பாளையங்கால்வாயின் அருகே மேலச்செவல் மாணிக்கநகர் பகுதி உள்ளது. அங்கு நூற்றுக்கும் அதிகமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திலிருந்து மயானத்துக்குச் … Read more

உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற வீரர் மீது பிரான்ஸ் பரபரப்பு புகார்!

கைலியன் எம்பாப்பேவை தொடர்ந்து கேலி செய்வதாக அர்ஜென்டினா வீரர் எமி மார்டினெஸ் மீது பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக புகார் செய்துள்ளது. அர்ஜென்டினா கோல் கீப்பர் கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினெஸ், பிரான்ஸின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேவை கேலி செய்ய ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து, மார்டினெஸ் பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றபோது எம்பாப்பேவின் முகம் பொறித்த பொம்மையை கையில் வைத்தபடி இருந்தார். பிரான்ஸ் அதிகாரப்பூர்வ புகார் இந்த விடயம் சர்ச்சையானதைத் தொடர்ந்து … Read more

1½ லட்சம் ஆசிரியர்கள் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி! இதுதான் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலமை…

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதுதான் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வித்திறன் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணிக்கு தகுதிதேர்வு எழுதி தேர்வானவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும் என மத்தியஅரசும்,  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  இதை யடுத்து தமிழ்நாட்டிலும்  தமிழக  ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்  தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டு … Read more

இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ. 1.9 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது

கொச்சி: இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ. 1.9 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய U-19 வீரர் ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது.