பல கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த பாஜக : பிரியங்கா காந்தி

வயநாடு பாஜக பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரியும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நேற்று ல் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் எடக்காராவில் நடந்த வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டபோது கட்சியினர், பொதுமக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார். பிறகு வான்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ” மீண்டும் … Read more

திடீரென “ஆரஞ்சு” நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளித்தது. அசாதாரணமான இந்த நிகழ்வால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த ஆரஞ்சு நிறத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தின் முக்கியமான நாடுகளில் ஒன்று கிரீஸ். இதன் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளுக்கு பெயர் போனது ஏதென்ஸ் நகரம். Source Link

தமிழக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் தமிழக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  இந்த … Read more

பரம்பரை வரி இந்தியாவில் வேண்டும் என யார் கூறினார்கள்? சாம் பிட்ரோடா கேள்வி

புதுடெல்லி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காங்கிரசின் தலைவரான சாம் பிட்ரோடா அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், அமெரிக்காவில் பரம்பரை வரி விதிப்பது பற்றி ஒரு தனிநபராக நான் கூறிய விசயங்களை ஊடகங்கள் திரித்து விட்டன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி பிரதமர் பரப்பி கொண்டிருக்கும் பொய்களை திசை திருப்பும் வேலையை செய்து விட்டன. பிரதமரின் தாலி மற்றும் தங்கம் பறிப்பு பற்றிய கருத்துகளிலும் உண்மையில்லை. அமெரிக்க பரம்பரை வரியானது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது … Read more

இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்: மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.  தற்போது ஜவஹர் பவன் அமைந்துள்ள சமாஜிக் நியாயக் சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வாழ்த்து கூறி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் மு க ஸ்டாலின், ”இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க … Read more

நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்: பெண் கொலை வழக்கில் வாலிபர் கைது

பெங்களூரு, பெங்களூருவில், வீட்டில் தனியாக வசித்த 56 வயது பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே பத்திரப்பா குடியிருப்பில் வசித்து வந்தவர் ஷோபா(வயது 56). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. தற்போது அவர்கள் அந்த பகுதியில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் ஷோபா மட்டும் தனியாக … Read more

தமிழக ஆளுநரின் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்து

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்களை தெரிவிட்துள்ளார் ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி, ”பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள்! பஞ்சாயத்து ஆட்சிமுறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது.  காஞ்சிபுரத்தில் … Read more

புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார்?- டிம்பிள் யாதவ் கேள்வி

லக்னோ, புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் ‘மங்கள்சூத்ரா’ கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:- புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த … Read more