அதென்ன quiet quitting கலாச்சாரம்.. ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன.. உஷாரா இருங்க!

quiet quitting கலாச்சாரம் என்றால் என்ன என்பதை பார்க்கும் முன்பு, ஒரு சிறிய உதாரணத்தை தெரிந்து கொள்வோம். பள்ளியில் மாணவர்கள் நன்றாக படிப்பார்களா? இல்லையா? அவர்களின் திறமை என்ன? எப்படி அவர்களை சீரமைத்து நல்வழிப்படுத்துவது என்பதை மறந்து, நீ என்னவோ செய்? மார்க் வேண்டும் என மனப்பாடம் செய்தாவது அவர்களை மார்க் எடுக்க வைக்கின்றன சில பள்ளிகள். இன்னும் சில தரப்பு இவன் படிக்கவே மாட்டான். என்ன படித்தாலும் இதே மார்க் தான்.. என அடிக்கடி கூறுவதால், … Read more

குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இதுவரை வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு பொறுமையாகவும், நிதானமாகவும், வாழ்க்கை எனும் படகை மிக்க கவனத்துடன் ஓட்டி கரை சேர வேண்டிய பருவம் இது. அதற்கு உதவ இதோ சில வழிமுறைகள் : வாழ்க்கை என்பது ஒரு நெடும் பயணம். அது 30 … Read more

ஜேர்மனியில் 800 விமானங்கள் ரத்து! போராட்டத்தால் பரபரப்பு

ஜேர்மனியில் லுஃப்தான்சா நிறுவனம் நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தால் 800 விமானங்கள் ரத்தானதாக தகவல் இந்த வேலை நிறுத்தத்தால் 1,30,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தொழிற்சங்கம் அறிவிப்பு லுஃப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜேர்மனியில் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் 5000க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த விமானிகள் சங்கம், ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது. இதுதொடர்பாக லுஃப்தான்சா நிறுவனம் … Read more

புதிய நீதிமன்ற வளாகம்: செப்டம்பர் 4-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செப்.4-ம் தேதி புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள வளாகம் கடுமையான இடநெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இதனால்,  புதிதாக நீதிமன்ற வளாகம் பிராட்வே பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் கட்டிடம்  கட்டப்பட உள்ளது. இதில்,  கட்டுமான பணிகள் முடிந்ததும் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ், சிட்டி சிவில் கோர்ட் குடும்ப நில நீதிமன்றங்கள்  அங்கு மாற்ற திட்டமிடப்பட்ட உள்ளது. இந்த நீதிமன்றங்களுக்கு புதிய … Read more

அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக கல்யாண் செளபே தேர்வு

மும்பை: அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக கல்யாண் செளபே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கால்பந்து அணி கோல் கீப்பராக இருந்த கல்யாண் செளபே, மோகன் பகான் உள்ளிட்ட அணிகளிலும் இடம் பெற்றுள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து: 2 நீதிபதி பெஞ்ச் உத்தரவு

India bbc-BBC Tamil Getty Images AIADMK general council held in july 11 is valid says MHC ஜுன் 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதற்கு முந்தைய நிலையே நீடிக்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்துள்ளது. ஜுன் 23ம் தேதி பொதுக் குழுவில் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதையடுத்து … Read more

ஸ்டார்பக்ஸ் புதிய இந்திய சிஇஓ லக்ஷ்மன் நரசிம்மன் சம்பளம் என்ன தெரியுமா..?

உலகளாவிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் அதன் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மனை நியமித்துள்ளது, ஹோவர்ட் ஷூல்ட்ஸ், ஏப்ரல் 2023 வரை நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக நீடிப்பார். லக்ஷ்மன் நரசிம்மன் அக்டோபர் 1, 2022 அன்று லண்டனில் இருந்து சியாட்டிலுக்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்து தனது பணிகளை ஸ்டார்பக்ஸ் சியாட்டில் தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்க உள்ளார். ஸ்டார்பக்ஸ் பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு இருக்கும் லக்ஷ்மன் நரசிம்மன் சம்பளம் என்ன … Read more

“கேரள கடற்கரையில் எதிர்காலத்தின் சூரிய உதயம்" – ஐஎன்எஸ் விக்ராந்த் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 20,000 கோடி ரூபாய் செலவில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவின் பாதுகாப்புத் துறையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதற்கு ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு உதாரணம். கேரள கடற்கரையில் ஒரு புதிய எதிர்காலத்தின் சூரிய … Read more

4ந்தேதி விழா: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 4-ம் தேதி  தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்  வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில்  விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த படங்கள், நெடுந்தொடர் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசு ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு அரசின் … Read more

ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற நபர்! அதிரடியாக மண்டபத்திற்கு நுழைந்த ஏழு பிள்ளைகள்.. பின்னர் நடந்த சம்பவம்

தந்தையின் ஐந்தாவது திருமணத்தை தடுத்து நிறுத்திய பிள்ளைகள் மணமகள் வீட்டாரின் சரமாரி தாக்குதலுக்கு பின் கைது செய்யப்பட்ட மாப்பிள்ளை  இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐந்தாவது திருமணம் செய்ய முயன்றதை, மனைவி மற்றும் பிள்ளைகள் சேர்ந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாபி அகமது(55) என்ற நபருக்கு திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்திற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் 7 பிள்ளைகள் தங்கள் தாய்மார்களுடன் மண்டபத்திற்குள் நுழைந்துள்ளனர். மணமகனுக்கு இது … Read more