தாயை பார்த்து ஆபாச கமெண்ட் அடித்த ரவுடியை அடித்தே கொன்று அம்மா காலடியில் கிடத்திய மகன்! பரபர ஆந்திரா

India oi-Jackson Singh விசாகப்பட்டினம்: தனது தாயை கிண்டல் செய்த ரவுடியை அடித்துக் கொன்ற இளைஞரை ஆந்திரா போலீஸார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனு (45). பெயிண்ட்டரான அவர், அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்திருக்கிறார். இவர் தினமும் காலையில் தனது கூட்டாளிகளுடன் அங்குள்ள கடைத்தெருவில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது வழக்கம். அதேபோல, அங்கு சென்று வருபவர்களை ஆபாசமாக பேசுவதும், சில சமயங்களில் அவர்களை தாக்குவதும் கூட சீனுவின் வாடிக்கையாக இருந்து … Read more

முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. ஐதராபாத்தில் வீட்டு வாடகை திடீர் உயர்வு

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை கடைப்பிடித்தனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டதால் வீட்டு வாடகை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோள் கொடுப்பான் தோழன்.. … Read more

“என்னுடன் நட்பாக பழகு… இல்லை என்றால்…” – மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற நபர்

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா என்ற இடத்தை சேர்ந்த 12-வது வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஷாருக் என்பவன் போன் செய்து தன்னுடன் நட்புடன் பழகும்படி கேட்டுக்கொண்டான். ஆனால் மாணவி அதற்கு மறுத்துவிட்டார். கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் ஷாருக் போன் செய்து அதே மாணவியிடம் நட்பு கோரிக்கைக்கு சம்மதிக்கவில்லை எனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். உடனே மாணவி தனது தந்தையிடம் இந்த மிரட்டல் குறித்து தெரிவித்தார். மாணவியின் தந்தையும், ஷாருக் பெற்றோரிடம் இது குறித்து பேசுவதாக … Read more

பாண்டியாவின் பேட்டிங்கில் கதிகலங்கிய பவுலர்கள்…பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி. ஆட்டநாயகனாக ஹார்திக் பாண்டியா தேர்வு. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. துபாய் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆசிய கோப்பையின் இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே, … Read more

முருகப்பா குழுமத்தி மின்பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முருகப்பா குழும தயாரிப்பான மின்கலத்தில் இயங்கும் 4 சக்கர மின்வாகனத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் முருகப்பா குழுமத்தைச் சார்ந்த” டி.ஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட்” நிறுவனம் தயாரித்துள்ள 3 சக்கர மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மின்பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஆட்டோவானது  ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் இன்று அறிமுகம் செய்து … Read more

சென்னை வங்கி கொள்ளை: காவல் ஆய்வாளர் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளை தொடர்பாக கைதான காவல் ஆய்வாளர் அமல்ராஜ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், மனுவுக்கு பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அரும்பாக்கம் பெடரல் வங்கியில் ஆகஸ்ட் 13ம் தேதி 31.7 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.     

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை: உச்சநீதிமன்றம்| Dinamalar

புதுடில்லி: கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஹிந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில் பா.ஜ., … Read more

ரிலையன்ஸ் 45வது வருடாந்திர கூட்டம்.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன..?!

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் தனது 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காட்டிலும் அதானி குழுமம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் முகேஷ் அம்பானியின் எதிர்காலத் திட்டம் என்ன..? நிறுவனத்தின் வர்த்தகப் பாதை என்ன..? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அடுத்த முக்கிய வர்த்தகம் என்ன..? எனப் பங்கு முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தேவையான முக்கியமான கேள்விக்கு இன்று பதில் கிடைக்க உள்ளது. அமெரிக்க மில்லியனர்களை … Read more

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பிரபல சாமியார் மீது போலீசார் வழக்கு! மடத்தில் நடந்தது என்ன?

கர்நாடகாவில் உள்ள ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம், முக்கிய செல்வாக்கு மிக்க லிங்காய மடம். பல அரசியல் தலைவர்களும் இந்த மடத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், வித்யாபீடத்தில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு மற்றும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Stop Abuse விடுதியில் வசித்த இரண்டு மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சி. சந்திரகுமார் என்பவர் இந்தப் புகாரைத் தொடுத்துள்ளார். … Read more

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள்’ நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள்’ நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற  தமிழக அரசின் புதிய சட்டத்தின்படி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more