725 வாக்குகளில் 528 வாக்குகள்… குடியரசு துணைத் தலைவராகிறார் ஜக்தீப் தன்கர்!

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியோடு முடிவடைகிறது. அதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், புதிய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதையடுத்து, ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மேற்குவங்க மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் … Read more

மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல்

சென்னை: மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சியானது உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது .ஒலிம்பியாட் போட்டியினுடைய நிறைவு விழாவானது ஆகஸ்ட் 9 தேதி நடைபெற உள்ள நிலையில் , ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியானது டிஜிட்டல் மற்றும் OTT தளத்தில் … Read more

7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு தரப்பட்டதா என அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு தரப்பட்டதா என அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2009க்கு பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதா என்று விரிவான அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

புதுடெல்லி, இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர். மாலை 5 மணிக்கு … Read more

மாதம் 150000 வருமானம் பெற எளிய வழி..100% பாதுகாப்பு ‘நோ ரிஸ்க்’..!

விலைவாசி உயர்வைப் பார்த்தால் நாளுக்கு நாள் ரிடையர்மென்ட் வாழ்க்கை மீது பயம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றால் மிகையில்லை. வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் சரியான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்து ஓய்வு காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், குறிப்பாக இந்த நிலையற்ற வாழ்க்கை முறையில் பாதுகாப்பான ஓய்வூதியம் என்பது மிகவும் முக்கியமானது. இப்படி இருக்கையில் மாதம் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் பெற எந்தத் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அனைத்தையும் தாண்டி … Read more

கடகராசிக்குள் நுழையும் சுக்கிரன்! கோடி நற்பலன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார்? நாளைய ராசிப்பலன்

சுக்கிரன் 2022 ஆகஸ்ட் 07 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த கடக ராசியில் சுக்கிரன் 2022 ஆகஸ்ட் 31 வரை இருந்து, பின் சிம்ம ராசிக்கு செல்கிறார். கடக ராசிக்கு செல்லும் சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு நிறைய நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. நாளை நடக்கப்போகும் இந்தபெயர்ச்சியால் நற்பலன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என்பதை பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW            … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக வரும் 11-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8-வது சுற்றில் இந்திய வீராங்கனை பத்மினி ராவத் வெற்றி

சென்னை; செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8-வது சுற்றில் இந்திய வீராங்கனை பத்மினி ராவத் வெற்றி பெற்றுள்ளார். இந்திய மகளிர் பி அணி வீராங்கனை பத்மினி, குரோஷியாவின் அனமரிஜாவை 28வது நகர்வில் வீழ்த்தினார்.

"5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி…" – மத்திய அரசை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி

புதுடெல்லி, பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி, தனது சொந்த கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவ்வபோது பதிவு செய்து வருகிறார். இந்தியாவில் இலவச கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அண்மையில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடத்தக் கோரி, பா.ஜ.க. எம்.பி. சுஷில் மோடி நோட்டீஸ் வழங்கியிருந்தார். அதனை விமர்சிக்கும் விதமாக வருண் காந்தி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில், “இலவசங்களை ஒழிப்பது குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன், எம்.பி.க்களுக்கு கிடைக்கும் … Read more