அமெரிக்கா Vs இந்தியா… ரூபாய் மதிப்பை உயர்த்த ஆர்.பி.ஐ எடுத்த அதிரடி முடிவு இதுதான்…

இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பலரும் பேசும் அளவுக்கு பரபரப்பான பிரச்னையாக மாறியிருக்கிறது ரூபாய் மதிப்பின் இறக்கம். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80 என்கிற அளவைத் தொட்டு, கணிசமான அளவில் மதிப்பு உயராமல் அப்படியே நின்றுகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை பற்றி நாம் புரிந்துகொள்வதற்குமுன், நாம் ஏன் அமெரிக்க டாலரைக் கொண்டு பிற நாட்டு பணத்தினை மதிப்பிடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அமெரிக்கன் டாலர் இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடு … Read more

வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பிரபுவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பிரபுவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாமிபியன்ஷிப் போட்டி கொலம்பியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வ பிரபு தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தமிழக வீரர் செல்வ … Read more

அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை

சென்னை: அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரூபாய் ரொக்கம்; மேலும் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மோதல்.. மறக்க முடியாத 2002.. என்ன நடந்தது..?!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவில் எந்தொரு நிறுவனமும் பார்த்திடாத வகையில் தாராளமயமாக்கல்-க்கு முன்பும் பின்பும் வெற்றி பாதையில் இருப்பது மட்டும் அல்லாமல் முன்னோடியாகவும் உள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்தில் 2002ல் நடந்த சம்பவம் இன்றளவும் பல முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்திற்குப் பாடமாக உள்ளது, ஏன் அம்பானி குடும்பத்திற்குக் கூட இது மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்துள்ளது. மோடி அரசின் புதிய ONDC நெட்வொர்க்-ல் இணைந்த ரிலையன்ஸ் … Read more

தகைசால் தமிழர் விருது: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தேர்வு!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் அரசு சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொண்டாற்றிய மூத்த தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பாக தகைசால் தமிழர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசு அதன்படி இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் … Read more

பிங்க் கலர் இலவச பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்….

சென்னை: பெண்களுக்கான இலவசமாக பயணம் செய்யும் பிங்க் கலர்  பேருந்து சேவையை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு  பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கி வருகிறது. இதுவரை,  சாதாரண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலில் இருந்தது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருந்து வந்தது. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 1,559 பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் … Read more

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை அடுத்து வினாடிக்கு 2,551 கனஅடி நீர் வெளியேற்றம்

கேரளா: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை அடுத்து வினாடிக்கு 2,551 கனஅடி  நீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கு அணைக்கு வெளியேற்றும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. காலையில் 2,228 கனஅடி  தண்ணீரை வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 2,551 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

பூஸ்டர் டோஸ்: கோவாக்சினுக்கு ஜப்பான் அனுமதி| Dinamalar

புதுடில்லி: பயணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவாக்சின் பூஸ்டர் டோஸாக பயன்படுத்த ஜப்பான் அனுமதி அளித்தது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் … Read more

சமூக வலைத்தளங்களில் நீங்கள் ஆர்வமுள்ளவரா? லட்சக்கணக்கில் சம்பாதிக்க வழி இதோ…!

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் வருமானம் பெறுவதற்கு ஏராளமான புதுப்புது வழிகள் இருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமூக வலைதளங்களை பொழுதுபோக்கிற்காக மட்டும் ஒரு காலத்தில் பயன்படுத்திய நிலையில் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் கைநிறைய சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஒரு ரூபாய் முதலீடு இல்லாமல் லட்ச லட்சமாக சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். வோடபோன் ஐடியா: 7300 கோடி ரூபாய் நஷ்டம்.. எப்ப லாபம் கிடைக்கும்..?! சமூக … Read more