செல்போன் பேசியபடி ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

பெங்களூரு, பெங்களூருவில் சாலை விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும்போது விபத்துகளில் சிக்கி அவர்கள் பலியாகின்றனர். இதனால் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் ஒருவா் ஸ்கூட்டர் ஓட்டும்போது துப்பட்டாவை தலையை சுற்றி கட்டிவிட்டு, அதில் செல்போனை செருகி வைத்து பேசிக்கொண்டே சென்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. புதுமையான யோசனை என பலர் கிண்டலாக கருத்து தெரிவித்தனர். மேலும் … Read more

Chiranjeevi: "மிடில் க்ளாஸ் மென்டாலிட்டி என்று சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை"- நடிகர் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. சமீபத்தில் இவர், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கலந்துரையாடியிருக்கும் காணொலிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்நேர்காணலில் சிரஞ்சீவி, தனது வாழ்வில் தான் பின்பற்றும் சிக்கனங்கள் குறித்து பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. விஜய் தேவரகொண்டா, சிரஞ்சீவி இது குறித்து பேசியிருக்கும் சிரஞ்சீவி, “எங்கள் வீட்டில் யாரும் சிக்கனமாக இருக்க மாட்டார்கள். வீட்டில் எல்லா லைட்டுகளையும் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஹீட்டர் போடுவார்கள் அதையும் அப்படியே ஆன் செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். … Read more

ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

லக்னோ:  ஞானவாபி மசூதி வாளகத்தில், இந்துக்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்க கோரி இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கில், தடை  விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள  காசி விஸ்வநாதர் கோவில்  அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது. முந்தைய காலத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் இடிக்கப்பட்டு, அதன்மீது மசூதி கட்டப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வுகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் மூலம் வெளிச்சத்துககு வந்துள்ளது. இந்த நிலையில், வாரணாசியில் … Read more

\"என்னை கொல்ல முயற்சி..\" ஆந்திராவை அதிர வைத்த பவன் கல்யாண்.. ஆளும் தரப்பு மீது பகீர் குற்றச்சாட்டு

அமராவதி: ஆந்திரா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தன்னை சிலர் கத்தி மூலம் தாக்க முயல்வதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான Source Link

விவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு

புதுடெல்லி, கோவையை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஜெகன் சார்பில் வக்கீல் ஏ.எஸ்.வைரவன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘விவசாயி உள்ளிட்ட மனிதர்கள் தொடர்புடைய சின்னங்களை அரசியல் கட்சிக்கு அளித்தால் அவற்றால் வாக்காளர்கள் தவறாக வழி நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற மனிதர்கள் தொடர்புடைய தேர்தல் சின்னங்களை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு … Read more

Virat Kohli: `டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலி இடம்பெறுவாரா?- பிசிசிஐ அதிகாரி கூறுவதென்ன!

அமெரிக்காவில் நடைபெறும் டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இடம்பெறுவார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. 2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. ஐசிசி நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தியத் தேர்வுக்குழுவினர், இந்தத் தொடருக்கான அணியில் … Read more

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்! கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: திமுக அரசு கொண்டு வந்துள்ள  மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள  சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று  கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும்  ரூ.1000 த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்முலும் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர்.  இதற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்,  வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் … Read more

பெட்ரோல், டீசல் வாகனங்களை இந்தியா கைவிடுமா..? மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில்

மும்பை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் ரக வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். நாட்டில் உள்ள 36 கோடி பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழிக்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழிக்க 100 சதவீதம் வாய்ப்புள்ளது. அது கடினமானது தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. இதுதான் எனது … Read more

Hero bikes – 56.21 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் FY’24

இந்தியாவில் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் ஒட்டு மொத்தமாக 2023-2024 நிதியாண்டில் சுமார் 56,21,455 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 53,28,546 இரு சக்கர வாகனங்கள் விற்பனையுடன் ஒப்பீடுகையில் 5.49% வளர்ச்சி  அடைந்துள்ளது. ஆனால் கடந்த மார்ச் 24 விற்பனையில் 4,90,415 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்து முந்தைய மார்ச் 2023 உடன் ஒப்பீடுகையில் 5.57%. வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு மேலாக … Read more

Doctor Vikatan: இளநரையை மறைக்க மருதாணிக் கலவை பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: இப்போதைய தலைமுறையினருக்கு 15 வயதிலேயே தலை நரைக்கத் தொடங்குகிறது. 30 ப்ளஸ்ஸிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருகின்றன. ஆன்டிஏஜிங் சிகிச்சைகளை எந்த வயதிலிருந்து தொடங்க வேண்டும்…. இளவயது நரைக்கு மருதாணிக் கலவை தடவுவதுதானே பாதுகாப்பானது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளும், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளோரும் பலாக்கொட்டை சாப்பிடலாமா? நாம் பிறந்த நொடியிலிருந்தே நமக்கு வயதாகத் தொடங்குகிறது. கொலாஜென் என்பதுதான் நம் சருமத்தை இளமையாக, உறுதியாக, எலாஸ்டிக் தன்மையோடு வைத்திருப்பது. 20 வயதுக்குப் பிறகு  இந்த … Read more