மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தவறாக பதிந்த கேரள யூடியூபர் கைது

ஆலப்புழை கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர்ம் குறித்து தவறான தகவல் பதிந்த்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த வெனிஸ் டி.வி. என்டர்டெயின்ட்மெண்ட் என்ற யூடியூப் சேனலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி தவறான தகவல்கள் … Read more

பாஜகவின் 35 ஆண்டுக்கால கோட்டை.. அமித்ஷாவின் காந்திநகரை இந்த முறையாவது மீட்டெடுக்குமா காங்கிரஸ்?

காந்திநகர்: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் குஜராத் மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் இம்மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி குஜராத் தலைநகர் காந்திநகர் குறித்து விரிவாக அலசுகிறது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே Source Link

"உணவு கிடைக்கவில்லை… 5 நாள்கள் பட்டினி கிடந்தேன்" பசியில் துடித்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி!

உணவில்லாமல் ஐந்து நாட்கள் வரை தான் பட்டினியாக இருந்த அனுபவங்களைக் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாராயணமூர்த்தி, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பல நாட்கள் உணவு இல்லாமல் அலைந்த தனது கதையைப் பகிர்ந்துள்ளார்.  இன்போசிஸ்! `வேலைக்கு வேண்டாம்’ நிராகரித்த விப்ரோ… தனியாக இன்ஃபோசிஸ் தொடங்கி ஜெயித்த நாராயண மூர்த்தி..! ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதரகத்தால் … Read more

பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் : திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்கு

கோபிசெட்டிபாளையம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்த்ல் பிரசாரம் 17 ஆம்  தேதி மாலையுடன் முடிவடைகிறது. அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாகத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் … Read more

பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி; பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுத்த தனியார் பள்ளி! – அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 12-ம் வகுப்பு மாணவியை, அவர் படித்துவந்த தனியார் பள்ளி நிர்வாகம் பொதுத்தேர்வெழுத அனுமதி மறுத்த சம்பவம், தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட மாணவி கடந்த ஆண்டு அக்டோபரில் தன்னுடைய மாமா உட்பட இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளானார். பின்னர், அதிலிருந்து மீண்டுவந்த மாணவி மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியர்கள், `தற்போது வந்தால் பள்ளி சூழல் கெட்டுவிடும்’ என்று மாணவியிடம் கூறி, வீட்டிலிருந்தே படிக்குமாறு அனுப்பி … Read more

உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை வாங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை உச்சநீதிமன்றத்தில் ஆன்லை ரம்மிக்கு தடை வாங்க வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இன்று பாமக தலைவர் அன்புமணி ரமாதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது … Read more

IPL 2024: `முதல்முறையாகக் கிரிக்கெட் பார்ப்பதுபோல் உணர்கிறேன்' கவனம் ஈர்க்கும் சைகை மொழி கமென்ட்ரி

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.  இந்த ஐ.பி.எல் தொடரை அனைத்து விதமான மக்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கு என்று சைகை மொழியில் கிரிக்கெட் கமென்ட்ரியை கொடுத்து வருகின்றனர்.  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், மும்பையைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் உடன் இணைந்து மைதானங்களில் சைகை மொழியில் கிரிக்கெட் கமென்ட்ரியைக் கொடுத்து வருகிறது.  இந்த முன்னெடுப்பைப்  பலரும் பாராட்டி வருகின்றனர்.  கிரிக்கெட் வீரர்கள் … Read more

பிரதமர் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது! செல்வபெருந்தகை

சென்னை: பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகம் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகிறது,  வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடுகிறது. தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டி ருக்கிறது.  10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்சினைகளை திசைத் திருப்பி, மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று மோடியும், பாஜக-வினரும் நயவஞ்சகமாக பேசி வருகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி … Read more

\"பெரிய ஸ்டீல் பந்து..\" பூகம்பத்திலும் தைவான் கட்டிடம் சரியாமல்.. கம்பீரமாக நிற்க இதுதான் காரணம்! செம

தைபே: தைவான் நாட்டில் சமீபத்தில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அப்போதும் அதில் இருந்த பெரிய கட்டிடமான தைபே 101 எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இதன் என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். தைவான் நாட்டின் மிகப் பெரிய கட்டிடம் என்றால் அது தைபே 101 தான். சமீபத்தில் அங்கே 7.4 ரிக்டர் Source Link

கர்நாடகாவில் ரூ.98 கோடி மதிப்புள்ள 1 கோடி லிட்டர் பீர் பறிமுதல்

பெங்களூரு, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, மது வழங்குவதை தடுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கென சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாமராஜநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் … Read more