“முதல்வர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது” – ராமதாஸ் பதில்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு தனது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை சாத்தியமாக்கி, அதன் தரவுகளை வெளியிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலமாக பீகார் அரசு இதை சாத்தியமாக்கியதையடுத்து, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கூறிவரும் காங்கிரஸ், அதைத் இந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்குறுதியாகவே அளித்திருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, தாங்கள் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று காங்கிரஸ் உறுதியளித்துவருகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு இதேபோல், தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு … Read more