கரோனா விதிகளை முதலில் அறிவியுங்கள்; பிறகு நாங்கள் பின்பற்றுகிறோம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் பதிலடி
புதுடெல்லி: கரோனா விதிகள் குறித்து அரசு முதலில் அறிவிக்கட்டும் பிறகு நாங்கள் பின்பற்றுகிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் பொது சுகாதாரம் கருதி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும்” … Read more