டிஎன்பிஎஸ்சி.யில் பதவி உயர்வு: தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு
புதுடெல்லி: டி.என்.பி.எஸ்.சியில் பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கால அவகாச கோரிக்கை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘டி.என்.பி.எஸ்.சியில் மதிப்பெண், சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் நிலை … Read more