இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக்

புது டெல்லி: இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா  பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர்  லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார்.  அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ … Read more

சீன நாட்டவருக்கு சட்டவிரோத விசா : சிபிஐ முன்பு இன்று விசாரணைக்கு ஆஜராகினார் கார்த்தி சிதம்பரம்

டெல்லி ; டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் ஆஜராகியுள்ளார். சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க உள்ளது.

தமிழக அரசுக்கு கொடுத்திருந்த கெடு முடிந்தது

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான காலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.22-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.70-க்கும் குறைந்து விற்பனையாகி வருகிறது. குறிப்பாக கடந்த முறை (நவம்பர்) வரியைக் குறைக்காத மாநிலங்கள் வரிகுறைப்பு செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, ‘பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை … Read more

தமிழக அரசுக்கு கொடுத்திருந்த கெடு முடிந்தது

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான காலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.22-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.70-க்கும் குறைந்து விற்பனையாகி வருகிறது. குறிப்பாக கடந்த முறை (நவம்பர்) வரியைக் குறைக்காத மாநிலங்கள் வரிகுறைப்பு செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, ‘பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை … Read more

காஷ்மீரில் தொலைக்காட்சி ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொலைக்காட்சி கலைஞர் அம்ரீன் பட் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் உள்ள அம்ரீன் பட் வீட்டில் நுழைந்த தீவிரவாதிகள் அவரை சரமாரியாக சுட்டனர். அந்த சமயத்தில் அவருடன் அவர் வீட்டில் இருந்த 10 வயது சிறுவனும் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டார். இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அம்ரீன் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 10 வயது சிறுவனுக்கு கையில் குண்டடிபட்டதால் அவர் உயிர் … Read more

தப்பு செய்தான் என்பதற்காக இப்படி ஒரு தண்டனையா..? ஒடிசாவில் கொடூரம்… இருவர் மீது வழக்குப்பதிவு.!

ஒடிசாவில் பாராதீப் பகுதியில் செல்போன் திருடியதாக பிடிபட்ட நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு லாரியில் முன்பக்கம் கட்டி கொண்டு செல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. ஒரு சரக்கு லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய நபரை அந்த லாரி டிரைவரும், அவர் உதவியாளரும் கட்டி வைத்து செருப்பு மாலை போட்டனர் . கொடூரமான முறையில் அவரை அடித்து உதைத்து லாரியில் கட்டி கொண்டு சென்றனர் வீடியோ காட்சியை வைத்து அடிபட்ட நபரை கஜேந்திரா என்று அடையாளம் கண்டுபிடித்த போலீசார் அவர் … Read more

காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை – தீவிரவாதிகள் வெறிச் செயல்

காஷ்மீரில் டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் (35). இவர் கடந்த இரண்டு வருடங்களாக டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இதனால் அவர் காஷ்மீர் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டுக்கு முன்பு இருந்த தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தீவிரவாதிகள், … Read more

கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம்

அரியலூர் வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்து பேசிதாவது,  தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையில் போற்ற கூடிய சாதனைகள் எதுவும் இல்லை, இன்னும்‌ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. ரேஷன் அரிசி கடத்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவு கடத்தப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதல்வர் தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு சம்பவம், சட்ட ஒழுங்கு எந்த அளவிற்க்கு கேள்வி குறியாகி … Read more

கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம்

அரியலூர் வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்து பேசிதாவது,  தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையில் போற்ற கூடிய சாதனைகள் எதுவும் இல்லை, இன்னும்‌ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. ரேஷன் அரிசி கடத்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவு கடத்தப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதல்வர் தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு சம்பவம், சட்ட ஒழுங்கு எந்த அளவிற்க்கு கேள்வி குறியாகி … Read more

மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட கடும் எதிர்ப்பு – ஆந்திராவில் அமைச்சர், எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைப்பு

அமலாபுரம்: ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. இதற்கு அமலாபுரம் மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்டது. 2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் … Read more