டெல்லியில் நூதன முறையில் தாய்-மகள்கள் தற்கொலை- போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதம்
டெல்லியில் நூதன முறையில் தாயும், அவரது இரு மகள்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, வீட்டுக்குள் வரும் போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதத்தையும் அவர்கள் எழுதி வைத்துள்ளனர். டெல்லியின் வசந்த் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் அமர் குமார். தொழிலதிபரான இவர், தனது மனைவி மஞ்சு (45) மற்றும் மகள்கள் ஹன்சிகா (19) அன்க்கு (17) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமர் குமார் சிகிச்சை பலனின்றி … Read more