டெல்லியில் நூதன முறையில் தாய்-மகள்கள் தற்கொலை- போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதம்

டெல்லியில் நூதன முறையில் தாயும், அவரது இரு மகள்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, வீட்டுக்குள் வரும் போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதத்தையும் அவர்கள் எழுதி வைத்துள்ளனர். டெல்லியின் வசந்த் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் அமர் குமார். தொழிலதிபரான இவர், தனது மனைவி மஞ்சு (45) மற்றும் மகள்கள் ஹன்சிகா (19) அன்க்கு (17) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமர் குமார் சிகிச்சை பலனின்றி … Read more

5 நாள் இந்த உணவை டேஸ்ட் பார்க்க 5 லட்சம் சம்பளமாம்..!!

ஆம்னி என்ற நிறுவனம் தாவர வகையிலான (சைவ) நாய் உணவை தயாரித்து வருகிறது. இந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணிக்காய் போன்ற காய்கறிகளும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பழங்களும், பட்டாணி, பழுப்பு அரிசி, பருப்புகள் போன்றவையும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாய் உணவை தொடர்ந்து 5 நாள் சாப்பிட்டு அதன் சுவை மற்றும் சவாலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆற்றல் அளவு, மனநிலை மற்றும் வயிற்சில் உணவின் இயக்கம், அவரது அனுபவம் குறித்த தகவல்களை ஆம்னி நிறுவனத்திடம் தகவலாக … Read more

சிபாரிசு செய்து மகளுக்கு ஆசிரியை பணி – மேற்குவங்க அமைச்சரிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை

கொல்கத்தா: மகளுக்கு சிபாரிசு செய்து, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆரம்ப கல்வி ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்தது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பரேஷ் அதிகாரியிடம் சிபிஐ நேற்று தொடர்ந்து 3-வது நாளாக விசாரணை நடத்தியது. மேற்குவங்க மாநிலத்தில் கல்வித்துறை இணையைமைச்சராக இருப்பவர் பரேஷ் அதிகாரி. இவர் தனது மகள் அங்கிதா என்பவருக்கு, தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி ஒன்றில் உதவி ஆசிரியர் வேலையை 3 ஆண்டுகளுக்கு முன் வாங்கி … Read more

பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்கில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை

பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்குகளில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது. பஞ்சாப் அரசு போக்குவரத்துக் கழகத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பேருந்துகளைப் பெங்களூரில் இருந்து ரயில்வே ரேக்குகளில் ஏற்றிச் சண்டிகருக்குக் கொண்டுசென்றனர். இரண்டாவது ரேக்கில் பேருந்துகளைக் கொண்டுசென்றதாகக் குறிப்பிட்டு அது குறித்த வீடியோவை ரயில்வே துறை இணையமைச்சர் ராவ்ராகிப் பாட்டீல் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பல ஆண்டுகளாக தொடரும் மத வெறுப்பூட்டும் பிரச்சாரத்தின் கொடூர முகம் வெளிப்பட்டுள்ளது. முதியவரை உன்பெயர் முகமதுவா என்று கேட்டு பாரதிய ஜனதா நிர்வாகி அடித்து கொள்ளும் வீடியோ நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உன்பெயர் முகமதுவா? ஆதார் அட்டையை காட்டு என்று கேள்வி கேட்டபடியே முதியவரை சரமாரியாக அடித்து உதைக்கும் கொடூரம் மத்தியப்பிரதேச மாநிலம் நீமச் நகரில் நடந்தேறியுள்ளது. 65 வயதான அந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சரிவர பதில் சொல்ல முடியாமல் திணற … Read more

வெள்ளத்தில் மிதக்கிறது அசாம்; கனமழையால் 25 பேர் உயிரிழப்பு..!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 2,585 கிராமங்கள் வெள்ளப் பேரிடரில் சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், நகவோன் மாவட்டம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 1.6 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 97,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

#BREAKING:- ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!!

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார்.  பொதுமக்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ சேவைகள் வழங்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.  இதில் சுகாதார ஆய்வாளர்கள் , கிராம செவிலியர்கள்,  தன்னார்வலர்கள் போன்றோர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றினர்.  அதேபோல் இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகியவை மூலம் சாலை பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டு , முதல் 48 மணி … Read more

காங்கிரஸுக்கு கைகொடுக்குமா 'பாரத யாத்திரை' – காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களில் பயணிக்க திட்டம்

காங்கிரஸ் தன்னை புதுப்பிக்க ஆரம்பித்துவிட்டது. அண்மையில் நடந்த சிந்தனைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவின்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களை தேர்வு செய்து அங்கு மக்கள் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த யாத்திரை மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த யாத்திரையின் கொள்கை அரசியல் சாசன உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பேண, பிரிவினையை எதிர்கொள்ள ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆதரவைத் திரட்டுவதே. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 … Read more

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டு உள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்த நடைமுறை, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் ஒரே வாரத்தில் 5 முறை பெட்ரோல், டீசல் … Read more

தாமஸ் கோப்பையை முதன்முறையாக வென்ற இந்திய பேட்மிண்டன் அணி.. நேரில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி..!

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினரைப் பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை மூன்றுக்குப் பூச்சியம் என்கிற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாகத் தாமஸ் கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து இந்திய அணியினரை நேரில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி, இது மிகப்பெரிய சாதனை எனக் குறிப்பிட்டார். நம்மால் முடியும் என்கிற எண்ணம் நம் நாட்டின் புதிய வலிமையாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான … Read more