லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் முஸ்லிம் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு! NO சொன்ன உயர் நீதிமன்றம்!

Live In Relationship : இஸ்லாமிய பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க மறுத்த நீதிமன்றம்… லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விவகாரம்…

பெங்களூரு குண்டுவெடிப்பில் டைமர் பயன்படுத்தப்பட்டதா?- நிகழ்விடத்தில் என்எஸ்ஜி ஆய்வு

பெங்களூரு: பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை நிகழ்த்த குற்றவாளி டைமர் கருவியைப் பயன்படுத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்த குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டை டைமர் கொண்டு இயக்கியிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் டைமர் கருவியின் பகுதிகள் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்மப் பொருள் அடங்கிய பையை வைத்த … Read more

பெங்களூரு குண்டுவெடிப்பு | சந்தேக நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு; 4 பேரிடம் விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று (மார்ச் 1) ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ (25) ஆகிய இருவர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் … Read more

ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரியங்கா: அமேதியில் மீண்டும் ராகுல்?

புதுடெல்லி: உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக பிரியங்கா வதேரா கருதப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உ.பி.யில் குறையத் தொடங்கியது. இந்த சூழலில் அவர் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் நேரடி அரசியல் களத்தில் இறங்கினார். கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவரிடம் உ.பி. மக்களவைத் தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது. சோனியா … Read more

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு; ரூ.580 கோடி சொத்து முடக்கம் – அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தசவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் இணைந்து ஐக்கியஅரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலி நடத்தி வந்தனர். இந்த செயலி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக பணம் திரட்டி வந்த இவர்கள் சத்தீஸ்கரை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர். இந்த முறைகேட்டில் சுமார் ரூ.6,000 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை கருதுகிறது. இது … Read more

ரூ.39,125 கோடியில் ராணுவ தளவாடம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஒப்பந்தங்கள்

புதுடெல்லி: சூப்பர்சானிக் வேகத்தில் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, கண்காணிப்புக்கான ரேடார் கருவிகள், போர் விமான இன்ஜின் உள்ளிட்ட 5 ராணுவ தளவாடங்களை ரூ.39,125 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படைகளின் திறன்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளவாடங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தே இந்தியா கொள்முதல் செய்து வந்தது. ஆனால், தற்சார்பு … Read more

“காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வளர்ச்சியின் பெரும் எதிரிகள்” – பிரதமர் மோடி தாக்கு

தான்பாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய எதிரிகள்” என்று பேசினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் ரூ,35 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது: “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வளர்ச்சிக்கு மிகப் பெரும் எதிரிகள். கடந்த நூற்றாண்டின் இறுதியில் வடக்கு கரண்புராவில் அப்போதைய பிரதமர் அடல் … Read more

பெங்களூருவின் ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் குண்டுவெடிப்பு: நிகழ்விடத்தில் டி.கே.சிவக்குமார் ஆய்வு

பெங்களூரு: பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில் நிகழ்விடத்தில் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். “இந்த குற்றச் செயலை செய்த நபருக்கு 30 முதல் 35 வயது வரை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் ரவை இட்லி வாங்கியுள்ளார். ஆனால், அதை சாப்பிடாமல் பையை வைத்து விட்டு சென்றுள்ளார். அவரை விரைந்து பிடிக்கும் பணியில் போலீஸார் … Read more

‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ – பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து மம்தா விளக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, மேற்கு வங்கம் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ஹூக்ளியில் உள்ள ஆரம்பாக் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். சனிக்கிழமை அன்று நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் நடைபெற உள்ள கூட்டத்திலும் பேச உள்ளார். மேற்கு … Read more

“சந்தேஷ்காலி விவகாரத்தால் நாடே கொந்தளிப்பு… ‘இண்டியா’ தலைவர்கள் மவுனம்!” – பிரதமர் மோடி சாடல்

கொல்கத்தா: சந்தேஷ்காலி விவகாரத்தால் நாடே கொந்தளிப்பு அடைந்துள்ளது என்று மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் அரசை சாடிய பிரதமர் மோடி, “இந்த விவகாரம் குறித்து சமூக சீர்திருத்தவாதி ராஜராம் மோகன்ராய் இப்போது கேள்விப்பட்டால் அவரது ஆன்மா கண்ணீர் விடும்” என்று தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அப்போது அவர் கூறியது: “சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளுக்கு என்ன நடந்தது என்று இந்த … Read more