டெல்லி: பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை கடந்த 2019-ல் நிறைவேற்றிய மத்திய அரசு, கடந்த திங்கள் கிழமை அதனை அமல்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மத ரீதியாக … Read more