ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; முதலாவது ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி..!

வல்சத், 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். எலைட் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு- குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே குஜராத் … Read more

இந்திய அணிக்கு தொடரும் சோகம்… இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவர் விளையாடுவது சந்தேகம்!

India National Cricket Team: கிரிக்கெட்டில் கடந்தாண்டு ஒருநாள் போட்டிகளுக்கான ஆண்டு என்றால், இந்தாண்டு டி20 போட்டிகளுக்கான ஆண்டு எனலாம். ஏனென்றால் கடந்தாண்டு ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றிருந்தால் அதிக ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதத்தில் நடைபெறுவதால், அதுவரை டி20 போட்டிகளுக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையும் மிக மிக மதிப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. … Read more

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு..! முக்கிய வீரர் விலகல்?

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் காயமடைந்து சிகிச்சை எடுத்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்ததையடுத்து, உடனடியாக நாடு திரும்பினார். பிசிசிஐ மருத்துவ குழு அறிக்கையின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில … Read more

INDvsAFG: இங்கிலாந்து தொடருக்கு இப்பவே ஸ்கெட்ச் – 2 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்த பிசிசிஐ..!

இந்திய கிரிக்கெட் அணி, வரவிருக்கும் இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கு இளம் வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. இந்த முடிவு, இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை வென்றால், இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.  இந்த தொடரை வெல்வதற்கு, இந்திய … Read more

திடீரென ஓய்வை அறிவித்த அதிரடி வீரர்… ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம்?

Cricket News In Tamil: தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் (Heinrich Klaasen) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 

ஹர்திக் பாண்டியா அணிக்கு கேப்டனாக வரமாட்டார்: ஆகாஷ் சோப்ரா சொல்லும் காரணம்

இந்திய அணியின் டி-20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா பெயர் முதலிடத்தில் உள்ளது. ஆனால், அவர் நீண்ட காலமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்த சூழலில், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அவர் கூறுகையில், “ஹர்திக் பாண்டியா நிறைய கிரிக்கெட் போட்டிகளை காயம் காரணமாக தவறவிடுகிறார். அதேநேரத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முழு கவனத்தையும் செலுத்தி, … Read more

ரோஹித் சர்மாவிற்கு தடை விதிக்கும் ஐசிசி? என்ன செய்ய போகிறார் ரோஹித்?

கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றது.  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்ததன் மூலம் இந்தியா வரலாற்றை பதிவு செய்தது. கேப்டவுனின் சவாலான பிட்சில் ஒரு ஆசிய நாடு பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இது ஆகும்.  இந்திய அணிக்கு இந்த வெற்றி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தில் புள்ளி பட்டியலில் முதல் … Read more

IND vs AFG: பிசிசிஐ கழட்டிவிட்ட முக்கிய வீரர்! இனி அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

ஜனவரி 11-ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கான அணியை பிசிசிஐ கடைசி நிமிடத்தில் அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் அணியில் இல்லாததால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.  பிசிசிஐயின் இந்த தேர்வு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்த போதிலும் இஷான் கிஷானை பிசிசிஐ ஓரம் கட்டுவதாக ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.  … Read more

இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளேன் – அம்பதி ராயுடு!

Ambati Rayudu: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியில் (YSRCP) சேர்ந்த 10 நாட்களில் விலகுவதாக அறிவித்துள்ளார்.  இது ஆந்திரா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை  ஏற்படுத்தியது. மேலும் இதற்கான காரணமும் சரியாக சொல்லப்படவில்லை. இந்நிலையில் தற்போது ராயுடு அதற்கு விளக்கும் கொடுத்துள்ளார்.  இந்த ஆண்டு துபாயில் நடைபெறவிருக்கும் இந்தியன் லீக் டி20 (ILT20) சீசனில் தான் விளையாட இருப்பதாகவும், அதற்கு தான் அரசியல் கட்சியில் … Read more

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி

மும்பை, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்த தொடரில், மும்பையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன் … Read more