உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஹோபன்ஹேகன், 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கின் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இதன் ஒற்றையர் 3-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) 21-18, 15-21, … Read more