ஆசிய கோப்பை தொடர்; இந்தியாவின் பிளேயிங் லெவன் இது தான் – முக்கிய வீரர்களை நிராகரித்த முன்னாள் வீரர்…!

மும்பை, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாத திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். … Read more

செம பவுலிங் லைன்அப்பில் பாகிஸ்தான்..! இந்திய அணிக்கு எச்சரிக்கை

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை தொடரில் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி நீண்ட நாட்களுக்குப் பிறகு மோத இருக்கின்றன. பழைய பன்னீர்செல்வமாக இப்போது பாகிஸ்தான் அணி பவுலிங்கில் செம கெத்தாக இருக்கிறது. இதற்கு முன்பு இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயப் அக்தர் போன்ற ஜாம்பவான்கள் அந்த அணியில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், அதேபோன்றதொரு பவுலிங் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி 'திரில்' வெற்றி

ஹம்பன்டோட்டா, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். 39 ஓவர்கள் வரை இந்த கூட்டணியை அசைக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய குர்பாஸ் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு … Read more

விராட் கோலியின் செயலால் கடுப்பான பிசிசிஐ… மற்ற வீரர்களுக்கும் எச்சரிக்கை!

Cricket Updates: பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் யோ-யோ டெஸ்டில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வகையில், விராட் கோலியின் ஸ்டோரியால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிருப்தியடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. யோ-யோ டெஸ்டில் இருந்து தங்களின் டெஸ்ட் மதிப்பெண்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று வீரர்கள் கேட்டுகொள்ளப்பட்டது. ஆனால் நடைமுறையில் உள்ள விதியை ஏற்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விராட் கோலி மற்றும் ஒட்டுமொத்த அணிக்கும் … Read more

உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஹோபன்ஹேகன், 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கின் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இதன் ஒற்றையர் 3-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) 21-18, 15-21, … Read more

செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!

நடப்பு ஃபிடே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்திய செஸ் ஜாம்பவான் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிச் சுற்றில் மோதினார். உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது. வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்வதற்காக இன்று டைபிரேக்கர் நடைபெற்றது. இதில் டை பிரேக்கர் சுற்றின் முதல் ஆட்டத்தில் 14 நகர்வுகள் முடிவடைந்த நிலையில், இருவரும் தங்களின் பிஷப் (மந்திரி) காயினை இழந்தனர். … Read more

உலகக் கோப்பை கனவில் இந்திய அணி… குறுக்கே நிற்கும் மூன்று முரட்டு அணிகள் இவை தான்!

ICC World Cup 2023: ஒரு நாள் போட்டி வடிவிலான ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்திய மண்ணில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஆனால் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவை உடைக்க 3 அணிகள் காத்திருக்கின்றன.  உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவை முறியடிக்கக்கூடிய 3 அணிகளாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பார்க்கப்படுகிறது. ஒருநாள் … Read more

பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதிய இறுதிப்போட்டியின் 2-வது சுற்றும் 'டிரா' – சாம்பியனை முடிவு செய்ய இன்று 'டைபிரேக்கர்'

பாகு, ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் வெற்றி பெறும் … Read more

ஆசிய கோப்பை போட்டித்தொடரில் அதிக ரன்கள் எடுத்த கிரிக்கெட்டர்களின் பட்டியல்

புதுடெல்லி: ஆசிய கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கிறது. இதுவரை  இந்த போட்டித்தொடரில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆசிய கோப்பை 2023 போட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. போட்டியைக் காண விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆவலும் கூடிக் கொண்டே செல்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆகஸ்ட் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது இந்தியா

துபாய், 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்.8-ந்தேதி எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு அணிகளும் சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு பயிற்சி … Read more