சூர்யகுமார் யாதவ் இந்த வீரருக்காக விட்டுக்கொடுக்க வேண்டும்.. ஜடியா கொடுக்கும் சீனியர்!
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் அசத்தலாக விளையாடி வந்த இந்திய அணி, முதல் இரண்டு ஆட்டங்களிலும் தொடர்ச்சியான வெற்றியை பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முதலாவதாக தகுதி பெற்றது. இன்று (செப்டம்பர் 19) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஏற்கனவே தோல்வியால் வெளியேறிய ஓமன் அணியை எதிர்கொள்கிறது. Add Zee News as a Preferred Source ஓமன் அணி இதுவரை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறி விட்டது. எனவே, இந்தியாவுக்கு எதிராக … Read more