டெல்லி அணி வெற்றி… புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே முன்னேற்றம்… லக்னோவின் சாதனை தகர்ப்பு!

IPL 2024 LSG vs DC Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று லக்னோ எக்னா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் காயம் காரணமாக மயங்க் யாதவ் விளையாடவில்லை.  தொடர்ந்து, லக்னோ அணிக்கு குவின்டன் டீ காக், ராகுல் நல்ல பார்டனர்ஷிப் அளித்தாலும் டீ காக் 13 … Read more

சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்… வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!

MI vs CSK Match IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 5 போட்டிகளை விளையாடிவிட்டன. ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் தற்போது முதல் நான்கு இடங்களில் உள்ளனர். இருப்பினும் ஐபிஎல் நீண்ட தொடர் என்பதால் நிலைமை … Read more

என்னுடைய வெற்றிகரமான பந்துவீச்சிற்கு இந்த 3 ரகசியங்கள்தான் காரணம் – பும்ரா

மும்பை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 61, ரஜத் படிதார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் அடித்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி … Read more

Rohit sharma: சூப்பரா ஆடுற சபாஷ் டிகே.. உலக கோப்பை விளையாடலாமா? ரோகித் சர்மா குசும்பு

மும்பை இந்தியன்ஸ் வெற்றி ஐபிஎல் 2024 டி20 தொடரில் 25வது லீக் போட்டியில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் 7வது இடத்துக்கு முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) பேட்டிங்கில் கலக்கியபோதும், பந்துவீச்சில் மீண்டும் கோட்டைவிட்டது. அந்த அணி தான் முதலில் பேட்டிங் ஆடியது. ஆர்சிபி கேப்டன் பிளேஸிஸ் 61, ரஜத் படிடார் 50 விளாச, இறுதி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதி, இறுதிப்போட்டிக்கான தேதி அறிவிப்பு

புதுடெல்லி, 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். எஞ்சிய 4 அணிகள் நாக்-அவுட் சுற்றில் மோதி, அதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரைஇறுதியில் விளையாடும். … Read more

நான் இதை நினைச்சுக்கூட பார்க்கல, கதறும் டூபிளெசிஸ்! ஆர்சிபி ரசிகர்கள் சோகம்

ஆர்சிபி அணிக்கு வழக்கம்போல் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனும் இதுவரை மோசமாகவே அமைந்திருக்கிறது. அந்த அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதனால் அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸ் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியிலும் அந்த அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. பேட்டிங் சிறப்பாக இருந்தால், பவுலிங் சிறப்பாக இருப்பதில்லை, பவுலிங் சிறப்பாக இருந்தால் பேட்டிங் சிறப்பாக இருப்பதில்லை என்பது … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

லக்னோ, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது. நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் … Read more

கோவையில் திமுகவினரை அடித்து உதைத்த பாஜகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

அண்ணாமலை பிரச்சாரம் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு, கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 10 மணியுடன் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் விதிமுறை இருக்கும் நிலையில், அதனை தாண்டி அவர் பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த காவல்துறையினரிடம் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10.40 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள எப்படி … Read more

'எந்த நிலையிலும், எத்தகைய போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்' – நீரஜ் சோப்ரா

புதுடெல்லி, இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அதைத் தொடர்ந்து உலக தடகளத்திலும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். தற்போது ஜூலை-ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட இலக்கு குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- “பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிய முயற்சிப்பேன். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளேன். இந்த … Read more

'ரஷீத் கானைப் போன்ற வீரர் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்' – சுப்மன் கில்

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதையடுத்து 3-வது வெற்றியை சுவைத்த பிறகு குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், “கடைசி 3 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்று கொண்டு வந்து விட்டால் இலக்கை நிச்சயம் எட்டி விடலாம் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. களத்தில் இருப்பவர்களில் யாராவது ஒரு … Read more