பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பு வீண்..!! அண்ணாமலை ட்விட்..!!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்த தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத முறைகேட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :- “டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து … Read more

ஏப்.25ஆம் தேதி யாஷிகா மீண்டும் ஆஜராக உத்தரவு

ஏப்.25ஆம் தேதி யாஷிகா மீண்டும் ஆஜராக உத்தரவு பிடிவாரண்டை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் – மீண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி ஆஜராக உத்தரவு 2021ஆம் ஆண்டு யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது; அதில், காரில் சென்ற யாஷிகாவின் தோழி உயிரிழந்தார் வழக்கு தொடர்பாக ஆஜராகாத யாஷிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் நடிகை யாஷிகா ஆனந்த், வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி … Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023 – நிதி பற்றாக்குறை ரூ.334 கோடி; கடனுக்கான வட்டி ரூ.148 கோடி

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.334 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ.148 கோடி செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் 2023 – 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 2023-2024-ம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.4,131.70 கோடியாகவும், வருவாய் … Read more

வானதி மேடம் விஷயம் தெரியாதா? கருப்பு உடையால் சிக்கல்… சட்டமன்றத்தில் ஒரே சிரிப்பலை!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் வருகை புரிந்த காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். எதிர்க்கட்சிகள் அமளி மேலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக சட்டப் போராட்டத்தை ராகுல் காந்தி … Read more

நெல்லையில் ரூ.3.26 கோடி மதிப்புள்ள 1,034 கிலோ கஞ்சா அழிப்பு..!!

நெல்லை: நெல்லையில் ரூ.3.26 கோடி மதிப்புள்ள 1,034 கிலோ கஞ்சாவை போலீசார் எரியூட்டி அழித்தனர். நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் முன்னிலையில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டது.

சேலம்: ‘குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடை திறப்பதா?’ சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

சேலத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு புதிதாக மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சேலம் நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்தா கவுண்டர் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கெனவே இரவு நேரங்களில் சட்டவிரோத விற்பனை நடைபெறுவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியிலேயே புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அறிந்த குடியிருப்பு … Read more

திருச்சி காவல் நிலைய தாக்குதல்; மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 தி.மு.க பிரமுகர்களுக்கு நிபந்தனை ஜாமின்

திருச்சி காவல் நிலைய தாக்குதல்; மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 தி.மு.க பிரமுகர்களுக்கு நிபந்தனை ஜாமின் Source link

நெல்லை : காவல் நிலையத்தில் பல் பிடுங்கிய விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மூன்று பேரை, காவல் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேடு கொண்டு பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வீடியோவும் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொடூர காவல் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து இன்று … Read more

விரைவில் முதியவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முறை..!!

மக்களைத் தேடி மேயர் என்ற புதிய முயற்சியை சென்னை மேயர் ஆர். பிரியா அறிவித்துள்ளார். மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை வடக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வருவாய் மாவட்ட (RDC) அலுவலகங்களில் சென்னை மேயர் ஒவ்வொரு மாதமும் கலந்துகொண்டு அந்தந்த வருவாய் மாவட்டத்தில் குடியிருப்போரின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார். பார்க்கிங் மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் குழுவை அமைக்க முடிவு. பொது-தனியார்-கூட்டாண்மை முறையில், 1,2,3,4,5,6,7,11,12,13,14,15 மண்டலங்களில் சாலையோர பார்க்கிங் அமைக்கப்படும். நகரின் முக்கிய … Read more

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி உள்துறை அமைச்சரின் உறவினர் கொலை – பாஜகவினர் மறியலால் பதற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், பாஜக பொறுப்பாளருமான செந்தில்குமரன் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எழுப்பினார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி, “காவல் துறை கடமையை செய்யும்” என்று உறுதி தந்தார். இச்சூழலில் கொலையான செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டதால் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி கனுவாப்பேட்டை … Read more