வீட்டில் ஸ்கேன் எந்திரம் மூலம் பாலின சோதனை நடத்த ரூ.26,400 வசூலித்த 3 பேர் கைது!

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வீட்டில் ஸ்கேன் எந்திரம் மூலம் பாலின சோதனை நடத்த தலா 26 ஆயிரத்து 400 ரூபாய் வசூலித்த 3 பேரை போலீசார் கைது செயதுள்ளனர். மொரப்பூர் அடுத்த வகுத்தானூரில் வசித்து வந்த சாக்கம்மாள் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் கருவி மூலம் சொல்வதற்கு பல ஆயிரம் ரூபாய் வாங்கி வந்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசியமாக புகார் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சோதனையிட்ட … Read more

தமிழகத்தின் இலக்கான 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம்: உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம் என துபாயில் மார்ச் 18 முதல் 20-ம் தேதி வரை நடந்த 9-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டை அமைச்சர் துரை முருகன் தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். மாநாட்டின் நிறுவனத் தலைவர் பி.ஆர்.எஸ்.சம்பத் மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார். அபித் ஜுனைத் வரவேற்றார். கயானா முன்னாள் பிரதமர் … Read more

திருச்செந்தூர் அருகே கடலில் விடப்பட்ட அரிய வகை ஆமை குஞ்சுகள்!

திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலிவ்  ரிட்லி என்ற அரிய வகை ஆமைகள் இனபெருக்கம் செய்வதற்காக முட்டையிடுவது வழக்கம்.  ஒவ்வொரு வருடமும் இது போன்று ஆமைகள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட்டு குஞ்சியிடுவர், அதன் படி கடந்த ஜனவரி மாதம் முதல் மணப்பாடு கடலில் ஆமைகள் இடப்பட்ட முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரம் செய்து குஞ்சு பொரிப்பகம் அமைத்து பாதுகாத்து வந்த நிலையில், வனசரக அதிகாரிகள் மணப்பாடு பகுதியில் பொரிப்பகத்தில் … Read more

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு அடுத்த ஆண்டில் அமைக்கப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு அடுத்த ஆண்டில் அமைக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திருவள்ளூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் அறிவித்தார்.

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக, கர்நாடக அணிகள்..!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவின் இறுதி ஆட்டங்களில் முறையே தமிழக, கர்நாடக அணிகள் தங்கம் வென்றன. மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 3:1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தமிழ்நாடு அணி கர்நாடக அணியை ஜூட் முறையில் 5:3 என்ற கோல் கணக்கில் வென்றது.  Source link

ராகுல் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு | கறுப்புச் சட்டையுடன் வந்த காங்., எம்எல்ஏ.,க்கள்; பதாகைகளுக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு

சென்னை: ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று (மார்ச் 27) காலை சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்துவந்தனர். மேலும் ராகுல் காந்தியை ஆதரித்து பதாகைகளையும் கொண்டுவந்தனர். சட்டப்பேரவைக்குள் செல்லும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, “தடையாணை வாங்கியிருந்த வழக்கை எடுத்து நடத்தியுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கு தொடர்ந்தவரே தடை வாங்குகிறார். அதுவும் 24 நாட்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்ட 24 … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம் : காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் போராட்டம்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 27) தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு … Read more

10ஆம் வகுப்பு மாணவர்களின் கவனித்திற்கு! இன்று முதல் ஹால் டிக்கெட்

தமிழ்நாட்டில் தற்போது 12 ஆம் வகுப்பு மார்ச் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே தற்போது பத்தாம் வகுப்புக்கான ஹால் டிக்கெட் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் … Read more

கடலூரில் தனியார் பள்ளி வேன் மோதி 3வயது குழந்தை உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் கிராமத்தில் தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை தேஜேஸ்வரன் உயிரிழந்தது. வீட்டருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த வேன் மோதி குழந்தை பலியானது. குழந்தையின் சடலத்தை கைப்பற்றி திருப்பாதிரிப்புலியூர்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.