விலங்குகள் வதை தடுப்பு: சிறப்பு அதிகாரியாக டி.சண்முகப்பரியா ஐபிஎஸ் நியமனம்

சென்னை: விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுக்க சிறப்பு அதிகாரியாக சண்முகப்பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், “விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுக்க சிறப்பு அதிகாரியாக சண்முகப்பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. சென்னை டிஜிபி அலுவலகத்தில் என்.ஆர்.ஐ பிரிவு எஸ்.பி.யாக இருந்த D.சண்முகப்பிரியா, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை கள அதிகாரிகள் இடையே விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை கண்காணித்து, விலங்குகள் வதையை தடுக்கக் கூடிய முதன்மை அதிகாரியாக செயல்படுவார். இனி … Read more

மக்களவைத் தேர்தல் 2024: அண்ணாமலை போடும் தப்பு கணக்கு: இதை நம்பினால் கரை சேர முடியாது!

அதிமுகவோடு ஒட்டிக் கொண்டிராமல் தங்களது தலைமையில் அணியை அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அண்ணாமலை. டெல்லி தலைமைக்கு தனது நிலைப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி அவர்களையும் சம்மதிக்க வைத்துவிடுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அண்மையில் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்த அண்ணாமலை முக்கிய ஃபைல் ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்துள்ளார். தனித்து நின்று வெற்றி பெறலாம் என அண்ணாமலை உறுதியாக நம்புவதற்கு 2014 தேர்தல் முடிவுகளையே உதாரணமாக கூறுகிறாராம். அந்த … Read more

ரைடு- ஹைலிங் ஆப், கட்டண திருத்தம் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ரைடு- ஹைலிங் ஆப், கட்டண திருத்தம் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு Source link

காஞ்சிபுரம் : குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்து.. மேலும் ஒருவர் உயிரிழப்பு.. 12 ஆக உயர்வு.!

காஞ்சிபுரம்  மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், கடந்த மார்ச் 22ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 27 தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர். இதில், 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த 18 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படடு வந்தது. இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் … Read more

ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிரம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3-ம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதிவருகிறது. இதை முன்னிட்டு, அடுத்தாண்டு ஜூன் 3-ம் தேதி வரை திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவெடுக்கப்பட் டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘ஏற்கெனவே … Read more

யார் இந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ்? இறையன்புக்கு அடுத்த சாய்ஸ்… கசியும் கோட்டையின் புகைச்சல்!

தமிழகத்தில் தலைமை செயலாளராக அரசு நிர்வாகத்தை கவனித்து வருபவர் வெ.இறையன்பு ஐஏஎஸ். இவரது நேர்மையான மற்றும் திறமையான செயல்பாடுகள் கருணாநிதி காலத்திலேயே பலரும் நன்கு அறிந்த விஷயம். சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கூட. அதனால் 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் தட்டி தூக்கி வந்த முதன்மை நாற்காலியில் அமர வைத்துக் கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ​தலைமை செயலாளர் ரேஸ்இவரது பணி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் வரும் ஜூன் 16ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த … Read more

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பஞ்சபூத ஸ்தலங்களில் மனஸ்தலமாக விளங்கக்கூடிய புகழ் பெற்ற சிவஸ்தானங்கள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திரு விழாவானது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா  கொடியேற்றமானது வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதனைதொடர்ந்து முதல் நாள் இரவு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், ஏலவார்குழலி கிளி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். அதன்பின் தீபாராதனை காட்டப்பட்டு, ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும்,ஏலவார்குழலி கிளி … Read more

Tamil News Live Updates: சென்னை மாநகராட்சி 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்- மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல்

Tamil News Live Updates: சென்னை மாநகராட்சி 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்- மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் Source link

பரபரப்பு வீடியோ : திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துச் சென்று பல்லை பிடுங்கிய போலீசாரின் கொடூரச் சம்பவம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை பகுதியில் உள்ள காவல் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்காக … Read more