தை அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு, சென்னை முதல் குமரி வரை உள்ள நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கூட நெரிசல் ஏற்பட்டது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருச்சி ஓடத்துறை காவிரி ஆற்றங்கரை, பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரை, தென்காசி குற்றாலம் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல, மூன்று நதிகள் சங்கமிக்கும் ஈரோடு பவானி கூடுதுறையிலும் … Read more

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் | அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் சார்பில் ரூ.1.29 கோடி நிதி முதல்வரிடம் ஒப்படைப்பு

சென்னை: நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்வரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (21.01.2023) , பள்ளிகளின் அடிப்படை … Read more

தொகுப்பூதிய உயர்வு ஆணை… தற்காலிக ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் ஹேப்பி நியூஸ்..!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.1.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸா… காவியா… வாரிசை வேட்பாளராக்கும் திமுக கூட்டணி?

Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த ஜன. 4ஆம் தேதி  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தர். இவர் முன்னாள் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப். 27ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், … Read more

எய்ம்ஸ் லோகோவில் தமிழ்மொழியை சேர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு மாணிக்கம்தாகூர் எம்பி கடிதம்

திருப்பரங்குன்றம்: மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை லோகோவில் தமிழ்மொழியில் பெயரை சேர்க்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்பி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ்மொழி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு, மதுரையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை … Read more

விளை நிலத்தை நாசப்படுத்திய யானை கூட்டம்: விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்

விளை நிலத்தை நாசப்படுத்திய யானை கூட்டம்: விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் Source link

2027ல் இந்தியா வல்லரசாகும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை..!!

திருநெல்வேலி மாநகரில் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பாக வையத் தலைமை கொள்ளும் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “2047 இந்தியா உலகிற்கே வழிகாட்டியாகவும் வல்லரசாகவும் மாறும். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கிய ஆண்டாக இருக்கும். தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கை. சர்வதேச அளவில் போட்டி போடவே தேசிய கல்விக் … Read more

சம்பளம் கிடைக்குமா..?; ஆசிரியர்களும், பணியாளர்களும் அதிர்ச்சி..!

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும், நிதித்துறை வழியே சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக நிதித் துறை சார்பில் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற டிஜிட்டல் தளம் செயல்படுகிறது. இந்த தளத்தில், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் ஆசிரியர்கள், அலுவலர்கள், துறை ஊழியர்களின் பணி நாட்கள், விடுப்பு உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, மேல் அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகே கருவூலத்தில் இருந்து சம்பளம் விடுவிக்கப்படும். ஜனவரி மாத சம்பளத்துக்கான பணி விவரங்கள் தாக்கல் செய்ய கடந்த … Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடப் போவதில்லை.. ” – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடப் போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை என்று கூறியுள்ளார். மேலும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் காலமானால், அங்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை என்றும் எந்தக்கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் என்பதே பாமகவின் நிலைப்பாடு என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இபிஎஸ் அணியினர் அண்ணாமலையுடன் சந்திப்பு 

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி அணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் … Read more