கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு அதிகாரம் இல்லையா?

அதிமுக முன்னாள் எம்.பி. – கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த … Read more

ராணுவ கல்லூரியில் புகுந்த சிறுத்தை

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையொட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, ராணுவ கல்லூரிக்குள் நடமாடுவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. ராணுவ கல்லூரியின் தகவலையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ கல்லூரிக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : வழி தெரியாமல் திண்டாடிய மூதாட்டி.! மனிதாபிமானத்துடன் நடந்த பொதுமக்கள்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அருகே வடசித்துர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி பொன்னம்மாள் தம்பதியினர். இதில், பழனிச்சாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், பொன்னாம்மாள் அந்த பகுதியில் உள்ள கோவிலில் தங்கி தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், பொன்னம்மாளிடம் அவரது சகோதரி ரூபாய் 25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். தற்போது பொன்னம்மாளுக்கு பணம் தேவைப்படுவதால், அந்த பணத்தை வாங்குவதற்காக பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிக்கும் அவரது சகோதரியை தேடி வந்துள்ளார்.  ஆனால், … Read more

எதிரிகளுக்கு மிரட்டல்; சீறிப் பாயும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வாகிர்: வைரல் வீடியோ

எதிரிகளுக்கு மிரட்டல்; சீறிப் பாயும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வாகிர்: வைரல் வீடியோ Source link

குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

“அருவிகள் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளா?” 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு.! செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்திய ரிசார்டுகளை மூட உத்தரவு ரிசார்ட்டுகளுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் செயல்பாடுகளுக்கு துணை போன அதிகாரிகள் … Read more

மதுரை ஒபுளாபடித்துறை மேம்பாலம் கட்டுமானப் பணி மந்தம் – சித்திரைத் திருவிழாவிற்குள் முடியுமா?

மதுரை: ரூ.20 கோடியில் வைகை ஆறு குறுக்கே கட்டப்படும் ஒபுளாபடித்துறை மேம்பாலம் கட்டுமானப் பணி, மந்தகதியில் நடக்கிறது. சித்திரைத் திருவிழாவிற்குள் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வராவிட்டால் கடந்த ஆண்டை போல் வைகை ஆறு கரையில் திருவிழாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மதுரை வடகரை, தென்கரை பகுதி மக்கள், வாகன ஒட்டிகள் எளிதாக வைகை ஆற்றை கடந்து இரு நகரப்பகுதிகளுக்கு சென்று வருவதற்காக ஆரம்ப காலத்தில் ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலம் மற்றும் தரைப்பாலங்கள் … Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இனி தமிழிலும்… பலநாள் கோரிக்கை நிறைவேறியது

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை இந்தியாவில் உள்ள அனைத்து மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் பாராட்டி வருகின்றன்றனர். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்திய நீதித்துறையில் அடுத்த படியாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். மேலும், ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்புகள் கிராமப்புற வழக்குரைஞர்கள் பலருக்கு பயன்படாது என்பதையும் சுட்டிக்காட்டிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். நீதிபதியின் … Read more

செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கிய ரிசார்ட், எஸ்டேட்களை மூடவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு

மதுரை: செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட், எஸ்டேட்களை மூடவேண்டும். குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த வினோத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தென்காசி மாவட்டம், குற்றாலம், கன்னியாகுமரி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், சுற்றுலாத்துறை இயக்குநர், நில நிர்வாக ஆணையர் மற்றும் … Read more

வீர சிம்ஹா ரெட்டி சக்ஸஸ் பார்ட்டி.. மலையாள நடிகையுடன் பாலையா.. புகைப்படம் வைரல்

வீர சிம்ஹா ரெட்டி சக்ஸஸ் பார்ட்டி.. மலையாள நடிகையுடன் பாலையா.. புகைப்படம் வைரல் Source link

கஞ்சா கடத்தல்… தலைவனாக செயல்பட்ட ஈரோடு எஸ்.ஐ… தட்டி தூக்கிய கோவை போலீஸ்..!!

கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த சந்திரபாபு என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பதாக கோவை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரிடம் நடத்திய விசாரணையில் 8.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதேபோன்று சந்திரபாபுவுக்கு உதவியாக இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் ரூ.42,400 ரொக்கம் , பல்சர் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சந்திரபாபுவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் உதவி … Read more