குத்தகை வீடுகளை அடமானம் வைத்து மோசடி: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு – முழு விவரம்

சென்னை: குத்தகைக்கு எடுக்கும் வீடுகளை முறைகேடாக அடமானம் வைத்து மோசடி செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது வீட்டை குத்தகைக்கு எடுத்த ராமலிங்கம், தனக்கு தெரியாமல் அந்த வீட்டை அடமானம் வைத்து மோசடி செய்ததாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த கனகராஜ் எனபவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கு கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஜாமீனை … Read more

ரூ. 1000 சர்ச்சை வீடியோ! “தோல்வி பயத்தில் இப்படியா..” கதிர் ஆனந்த் அதிரடி பதிவு!

Vellore Kathir Anand: திமுக வேலூர் தொகுதி நட்சத்திர வேட்பாளரான கதிர் ஆனந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பாஜக வீடியோ ஒன்றை பரப்பி விட்டதாக கதிர் ஆனந்த் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.    

மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது இன்று (மார்ச் 28) தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி … Read more

தமிழகத்தில் அதீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – மன்சூர் அலிகான்!

விவசாயி சின்னம் எனக்கும் வழங்கப்பட்டது, மனசாட்சி இடம் கொடுக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என வேலூரில் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.  

புதுச்சேரியில் 27 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு: 7 பேரின் மனுக்கள் நிராகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட 27 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. முக்கியக் கட்சிகளின் தரப்பில் தாக்கலான 3 மாற்று வேட்பாளர்கள், 4 சுயேட்சைகள் உட்பட 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட … Read more

நடிகர் விஜயுடன் நாங்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் – எம்பி ரவீந்திரநாத்

தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் என தேனி எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.  

போட்டி வேட்புமனு தாக்கலும், வாபஸும் ஏன்? – காங்., முன்னாள் எம்.பி ராமசுப்பு விளக்கம்

திருநெல்வேலி: “எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே போட்டி வேட்புமனு தாக்கல் செய்தேன்” என்று கூறிய திருநெல்வேலி மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி ராமசுப்பு தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கூட்டணி என்று வரும்போது பலர் போட்டி போட வருகிறார்கள். தனியாக நிற்கும்போது யாரும் வரவில்லை. காங்கிரஸ் தனியாக நிற்கும்போது நான் தேர்தலில் வெற்றிபெற்றேன். தற்போது பத்து ஆண்டுகளாக எனக்கு எந்த ஒரு வாய்ப்பு வழங்கவில்லை. இத்தொகுதியில் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வேட்பாளராக நான் … Read more

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

Tamil Nadu Lok Sabha Election 2024:  தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

“விஜய்யுடன் சேர்ந்து பணியாற்ற தயார்” – ஓ.பி.ரவீந்திரநாத்

தேனி: தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்துத் தந்தால் நடிகர் விஜய் உடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்தார். தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத், “திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கடந்தகாலங்களில் தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை டிடிவி தினகரன் என்று அவர் வாயாலேயே சொல்லியிருக்கிறார். தேனி மக்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமானவர். அவர் எம்.பியாக இருந்தபோது கிராமம் கிராமமாக சென்றவர். நான் வேறு … Read more

இதையெல்லாம் செய்திருக்கிறேன்… குற்றச்சாட்டுகளுக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிலடி

DMK Candidate Thamizhachi Thangapandiyan: தென்சென்னையில் இரயில்வே துறை சார்ந்து தான் மேற்கொண்ட பணிகள் குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.