காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்: மருந்து குடித்து பெற்றோர் தற்கொலை..!
சிதம்பரம் அருகே, நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலைடில் மகள் காதலனுடன் சென்றதால் வேதனையடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(65). இவர், தனது மனைவி சுமதியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் இறந்து கிடந்த இருவரது உடலையும் மீட்ட புதுச்சத்திரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் … Read more