தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. பருவமழை தொடங்கியவுடன் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், சீர்காழி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதனைத்தொடர்ந்து இடையில் சில நாட்கள் இடைவெளி விட்ட நிலையில், கடந்த 10-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 2-வது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் … Read more