தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. பருவமழை தொடங்கியவுடன் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், சீர்காழி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.  அதனைத்தொடர்ந்து இடையில் சில நாட்கள் இடைவெளி விட்ட நிலையில், கடந்த 10-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 2-வது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் … Read more

'எங்கெங்கும் ஐயப்பனின் சரண கோஷம்' – கார்த்திகை 1-ல் மாலை அணிந்த பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனர். ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். 41 நாள்கள் விரதத்தை மேற்கொள்ள ஏதுவாக கார்த்திகை முதல் நாளிலேயே பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். இதேபோன்று சென்னை எம்.ஆர். நகர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் ஆர்வமும் மாலை அணிந்து … Read more

#BREAKING : பொது மக்களுக்கு குட் நியூஸ்.. இனி ஒரே டிக்கெட் மூலம் பேருந்துகள், ரயில்களில் பயணிக்கும் புதிய வசதி.!

ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் முதல் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் … Read more

மூன்றுக்கும் ஒரே பயணச்சீட்டு.. முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை..!

சென்னையில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.17-ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமம், மாநகர போக்குவரத்துக்கழகம், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். கூட்டத்தில், மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் … Read more

டேன்டீ விவகாரம்: கூடலூரில் நவ.20-ல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை: நீலகிரி தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெறியேற்றப்படுவதை கண்டித்து நவ.20-ல் கூடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் இலங்கையில் இருந்து மீள்குடியேற்றப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் தமிழக அரசின் டேன்டீ-ஐ மட்டுமே நம்பி வாழ்கின்றனர். ஆனால் டேன்டீ நிர்வாக இயக்குநர், அந்நிறுவனத்துக்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, டேன்டீ வசமுள்ள நிலத்தின் … Read more

பூந்தமல்லி: சமையலறையில் புகுந்த நல்ல பாம்பு – லாவகமாக பிடித்த விலங்கின ஆர்வலர்

பூந்தமல்லியில் சமையலறையில் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீர்கள் வரும் வரை காத்திருக்காமல் பாம்பு பிடிக்கும் உபகரணத்தை வைத்து விலங்கின ஆர்வலர்  பிடித்தார். பூந்தமல்லி அடுத்த மேல் மாநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் சமையல் அறையில் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் சமையலறையில் இருந்த பெண்கள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பாம்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு … Read more

Tamil news today live: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Tamil news today live: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி Source link

#BREAKING : வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டித் தீர்க்க போகும் கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனிடையே கடந்த பத்தாம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 2 நாட்கள் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 … Read more

தமிழகத்தில் மீண்டும் வெளுத்து வாங்கப்போகும் மழை!!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் உருவாகியுள்ளதால், வரும் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த … Read more