'ஒரே நாளில் இழுத்து மூடிடுவேன்' திமுக எம்.எல்.ஏ மிரட்டல் வீடியோ!
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில்(Singaperumalkoil) அருகே டேஜுங் மொபட்ட என்ற தனியார் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்.கே.ஷர்மா என்பவர் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். ஆர்கே ஷர்மா இந்த நிறுவனத்தில் சில முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 06.8.22 அவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா … Read more