தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி.. காவல்துறையினர் விசாரணை..!

16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலு . இவரது மகள் முத்துலட்சுமி (16) அந்த பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவதன்று அவரது தந்தை வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு … Read more

கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு 70 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் <!– கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு 70 சதவ… –>

கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு 70 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் தமிழக மீனவர்களை ஒவ்வொரு முறையும் மீட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும்,  2014ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற பின் தமிழக மீனவர்கள் மீது  துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை என்றார். Source link

தமிழகத்தில் 3000க்கும் கீழ் குறைந்தது கரோனா தொற்று: சென்னையில் 546 பேருக்கு பாதிப்பு- 11,154 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 2,812 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,33,966. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,46,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,48,419. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,01,593 பேர் வந்துள்ளனர். சென்னையில் 546 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

திமுகவின் தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையமும், ஆர்மியாக போலீசும் உள்ளன: சி.வி சண்முகம்

”திமுகவிற்கு தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் திமுகவின் ஆர்மியாக தமிழக காவல்துறை செயல்படுகிறது” என்றும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். .தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் தற்போது களைகட்டியுள்ளது. பல இடங்களில் ஆளும் திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் … Read more

திமுகவில் மீண்டும் இணைந்தார் கு.க.செல்வம்

KK Selvam joins DMK again: திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கு.க.செல்வம் இன்று மீண்டும் திமுகவில் சேர்ந்துள்ளார். திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக முக்கியமானவராக இருந்தவர் கு.க.செல்வம். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். திமுகவில் தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று … Read more

#சற்றுமுன் || முதல் நாள் ஏலம் முடிந்தது., அணிவரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்.!

பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் தற்போதுவரை ஏலம் போன வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.  * சென்னை சூப்பர் – தீபக் சாகர், டிவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, கே,எம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே * மும்பை – .இஷான் கிஷன், டெவல்ட் ப்ரேவிஸ், முருகன் அஸ்வின், பசில் தாம்பி. * பஞ்சாப் – ஷிகர் தவான், ககிஸோ … Read more

மாமியாரிடமே கொள்ளையடித்த மருமகள்.. சிசிடிவியால் சிக்கினார் ! <!– மாமியாரிடமே கொள்ளையடித்த மருமகள்.. சிசிடிவியால் சிக்கினார் ! –>

சென்னையில் கொள்ளையனை ஏற்பாடு செய்து மாமியாரிடமிருந்தே தங்கச் சங்லியைப் பறித்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர் போல போலீசில் புகாரளித்த பெண், சிசிடிவியில் சிக்கி 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.  சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூரைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் – லதா தம்பதி. வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் லதா மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை வினோத்குமார் வேலைக்கும் லதா கடைக்கும் சென்றுவிட்டனர். 60 வயதான வினோத்குமாரின் … Read more

பிப்ரவரி 12: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,33,966 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.11 வரை பிப்.12 பிப்.11 … Read more

தூங்கா நகரத்தை ஆளப்போகும் மாநகராட்சி மேயர் யார்? – விவாதத்தை உண்டாக்கிய தேர்தல் களம்

மாநகராட்சி மேயர் என்ற பதவியை அடைய அனைத்துக் கட்சியினரும் முனைப்புடன் செயல்படுவர். இருப்பினும் மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் அதிமுகவைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. தூங்கா நகரமான மதுரையில் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், அதிமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டாலும், மேயர் வேட்பாளர் யார்? என்பது விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இந்த முறையும் மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்கத்தில் … Read more

ரேசன் கடைகளில் 3000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்; செலக்சன் எப்படி தெரியுமா?

Tamilnadu Ration shop recruitment for 3803 vacancies announcement soon: தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், அந்த பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவு … Read more