ஜி 20 தலைமையை ஏற்கும் இந்தியா வளரும் நாடுகளுக்குத் துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

டிசம்பர் 1 முதல் ஜி 20 கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்க உள்ள இந்தியா வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்றுவரும் ஜி 20 மாநாட்டின் இறுதியில் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, உற்பத்திச் சங்கிலியில் கவனம், தொற்று நோய்கள், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் வளரும் நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள் கொடுத்து நிற்கும் என்று … Read more

ஜி-20 உச்சி மாநாட்டின்போது இரவு விருந்தை புறக்கணித்த ஜோ பைடன்

இந்தோனேசியாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டின்போது அளிக்கப்பட்ட இரவு விருந்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோ பைடனை சந்தித்த கம்போடிய பிரதமர் ஹன் சென்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இரவு விருந்து மற்றும் அவர் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. ஜோ பைடனின் இன்றைய நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

800 ஆவது கோடியாக பிறந்த குழந்தைக்கு லியோனார்டோ என்று பெயர்..!

உலகின் மக்கள் தொகை 8 பில்லியனாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள சாண்டோ ஸ்பிரிட்டோ மருத்துவமனையில் விவியானா வாலண்டே என்பவருக்கு நவம்பர் 12 ஆம் தேதி பிறந்த குழந்தையின் மூலமாக இந்த எண்ணிக்கையை உலகம் எட்டியுள்ளது. 800 கோடி மக்கள் தொகை என்ற எண்ணிக்கையை எட்டிய அந்த குழந்தைக்கு லியோனார்டோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகின் மக்கள் தொகை உயர்ந்த போதும் இத்தாலியின் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு விவியானா வருத்தம் தெரிவித்துள்ளார். … Read more

எரிபொருள் விநியோகத்துக்கு கட்டுப்பாடு கூடாது: ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பாலி: இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ஜி-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் விநியோகத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்ககூடாது என்று வலியுறுத்தினார். ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, … Read more

ரஷ்ய ஏவுகணைகள் போலாந்து மீது தாக்குதல்: 2 பேர் பலி| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை வீசிய சம்பவத்தில் அந்த ஏவுகணை போலாந்து நாட்டை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கி கடந்த 9 மாதங்களாக நடத்தி வருகிறது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று ரஷ்ய ஏவுகணைகள் போலந்து மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரண்டு பேர் … Read more

நிலவை ஆராய நாசா அனுப்பவுள்ள ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது..!

நிலவை ஆராய அமெரிக்காவின் நாசா அனுப்பவுள்ள ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட், நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. ஏற்கனவே இருமுறை ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட்டை ஏவும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில், புளோரிடாவில் இருந்து ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. சூறாவளியால், Orion விண்கலத்தை சுற்றியுள்ள RTV எனப்படும் மெல்லிய பொருள் சேதமடைந்துள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், அது சேதமடைந்திருப்பின், நவம்பர் 19 அல்லது 25-ம் தேதி ராக்கெட்டை … Read more

வாட்ஸ் ஆப் இந்தியா, பேஸ்புக் மெட்டா நிறுவன இயக்குனர்கள் விலகல்| Dinamalar

புதுடில்லி: வாட்ஸ்ஆப் இந்தியா, பேஸ்புக் இந்தியா , மெட்டா அந்நிறுவனங்களின், பொது கொள்கை பிரிவின் இயக்குனர்கள் நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் வாட்ஸ், இந்தியா இதன் பொது கொள்கை பிரிவு இயக்குனர் அபிஜித் போஸ், மற்றும் ‘பேஸ்புக்’ மெட்டா (Meta) நிறுவனத்தின் பொது கொள்கை பிரிவின் இயக்குனராக பணியாற்றி வந்த ராஜிவ் அகர்வால் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து பேஸ்புக் மெட்டா இந்தியா … Read more

கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் வெள்ளக்காடான நியூ சவுத் வேல்ஸ் மாகாணம்..!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பெய்த கனமழையால், அம்மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அங்கு கடந்த 118 ஆண்டுகள் இல்லாத அளவாக அதி கனமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததோடு, Wyangala என்ற அணை நிரம்பி, உபரி நீர் வெள்ளம் போன்று சீறிப்பாய்ந்து கொண்டு வெளியேறியது. நியூ சவுத் வேல்ஸ் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாக மக்களை மீட்கும் … Read more

ஜி – 20 மாநாட்டில் மேற்கத்திய நாடுகளுக்கு பிரதமர் மோடி. சூடு! . எரிபொருள் தடையால் மக்களுக்கு நேரடி பாதிப்பு என பேச்சு

பாலி :உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு, ‘ஜி – ௨௦’ மாநாட்டில் பிரதமர் மோடி சரியான சூடு வைத்தார். ”எரிபொருள் தடையால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது,” என, அவர் குறிப்பிட்டார். ‘ஜி – 20’ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், ஆசிய நாடான இந்தோனேஷியாவின் … Read more

இந்திய – அமெரிக்க உறவு: மோடி – பைடன் மகிழ்ச்சி

இந்திய – அமெரிக்க உறவு: மோடி – பைடன் மகிழ்ச்சி! ‘ஜி – 20’ மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேசினார். இது தொடர்பாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இந்திய – அமெரிக்க உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பிரதான மற்றும் வளரும் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட … Read more