வேண்டும் என்றே தனக்கு கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்ட பிரபல பாடகி

பீஜிங் சீனா கொடிய கொரோனா மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வைரஸ் அலையை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நிலையில் சீனாபாப் பாடகி ஜேன் ஜாங் லியாங்யின் (38) பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் இவருக்கு சமூக வலைத்தளத்தில் 4.3 பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஜாங் தனது புத்தாண்டு … Read more

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்..!

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, மேற்கு காபூலில் பெண்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர். தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க நேற்று முன்தினம் தற்காலிக தடை விதிக்கப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனைக் கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   Source link

பட்டமளிப்பு நிகழ்ச்சியிலேயே, மாணவர் ஒருவர் தனது காதலிக்கு, காதலை வெளிப்படுத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல்..!

அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியிலேயே, மாணவர் ஒருவர் தனது காதலிக்கு, காதலை வெளிப்படுத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் புதிதாக பட்டம் பெற்ற மாணவர் டேவிட் என்பவர், தனது காதலி ரியான் ஸ்வானை மேடைக்கு அழைத்து, அவருக்கு மோதிரத்தை அணிவித்து, தனது காதலை தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராமல் ஆச்சரியத்தில் திளைத்த காதலி ஸ்வான், ஆனந்த கண்ணீருடன் காதலை ஏற்றுக்கொண்டார். Source link

நண்பர்களுக்கு பாஸ்வேர்ட் ஷேர் பண்ணா கிரிமினல் வழக்கு; நெட்ஃபிளிக்ஸ் அதிரடி.!

உலகெங்கிலும் உள்ள பல நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், இதனால் அவர்கள் ஸ்ட்ரீமிங் தளத்தில் உள்ளடக்கத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இங்கிலாந்தில் உள்ள அறிவுசார் சொத்து அலுவலகம் (ஐபிஓ) இந்த நடைமுறை அத்தகைய பயனர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை பதிவு செய்யலாம் என எச்சரித்துள்ளது. ஸ்ட்ரீமிங் கணக்குகளுக்கான கடவுச்சொல் பகிர்வு “இரண்டாம் நிலை பதிப்புரிமை மீறல்” என்று IPO கூறியுள்ளது. பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் சந்தாதாரர்களை பணம் … Read more

தயார்நிலையில் அணு ஆயுத படைப்பிரிவு; அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன் போர்.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more

‘சிக்கன் டிக்கா மசாலா’-வை கண்டுபிடித்த அலி அகமது அஸ்லாம் காலமானார்

‘சிக்கன் டிக்கா மசாலா’வை கண்டுபிடித்த பெருமைக்குரிய, கிளாஸ்கோவைச் சேர்ந்த சமையல்கலை வல்லுனரான அலி அகமது அஸ்லாம்,  தனது 77வது வயதில் காலமானார். அலி அகமது அஸ்லாமின் மரணம் குறித்து கிளாஸ்கோவில் உள்ள அவரது ஷீஷ் மஹால் உணவகம் அறிவித்தது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த உணவகம் 48 மணி நேரம் மூடப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அலி அகமது அஸ்லாம் 1970 களில் தனது உணவகமான ஷீஷ் மஹாலில் தக்காளி சூப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட சாஸை … Read more

ஜெர்மனி | நாஜி முகாமில் தட்டச்சராக இருந்தவரான 97 வயது மூதாட்டிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை

பெர்லின்: ஹிட்லரின் நாஜி முகாம்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட உடந்தையாக இருந்ததாக, 97 வயது மூதாட்டிக்கு தற்போது சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹிட்லர் தலைமையிலான ஜெர்மானிய நாஜி அரசு, இரண்டாம் உலகப் போரின்போது தாங்கள் ஆக்கிரமித்த போலந்தின் தென்பகுதியில் ஆஸ்விட்ச் என்கிற சிறிய ஊரில் ராணுவ முகாமைத் திறந்தது. அதனை தங்களால் பிடிக்கப்படும் எதிரி நாட்டவர்களை அடிமைகளைப் போல் நடத்தி வேலை வாங்கவும், சித்ரவதை செய்யவும் பயன்படுத்தினர். போரில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக ஐரோப்பிய … Read more

புதிய வகை கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை!

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, சீனாவில் அதிவேகமாக பரவி வரும் பிஎப்7 (BF.7) வகை கொரோனா மாறுபாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் வேகமாக பரவி வருவதாகவும், இதன் வீச்சு அதிகமாக இருக்கும் எனவும் … Read more

சீன கரோனா நிலவரம் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர் 

பீஜிங்: எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில், சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும், சுவாசப் … Read more

bf7 covid variant: நாள்தோறும் 5000 மரணங்கள்… புத்தாண்டில் சீனாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவி்ல் தலையெடுக்க தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரஸ் மெல்ல, மெல்ல பல்வேறு நாடுகளுக்கு பரவ தொடங்கி, ஒட்டுமொத்த உலகையே உலுக்கியது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்களை கொரோனா பலி கொண்டது. அலை 1,2,3 என்று அடுத்தடுத்து எழுந்த அலைகளில் கொத்து கொத்தாக உயிர்கள் பறிபோகின. இதனால் அகிலமெங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, நாடு முழுவதும் பொதுமுடக்கம் (லாக்டவுன்) அமல்படுத்தப்பட்டும், … Read more