“நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல…” – இலங்கையின் புதிய அதிபர் ரணில் பேச்சு
கொழும்பு: “நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல; நான் இலங்கை மக்களின் நண்பன்” என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், அந்நாட்டின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் பதவியேற்ற பிறகு, இலங்கையில் உள்ள பழமையான புத்த ஆலயமான கங்காராம் கோயிலுக்கு ரணில் சென்றார். அங்கு ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் பேசியது: “நான் ராஜபக்சவின் நண்பன் நல்ல. நான் எப்படி ராஜபக்சவின் … Read more