படவாய்ப்புகள் குறைந்து நெட்டிசன்களின் கேலிக்கு ஆளான நடிகை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக உருக்கமான பதிவு!

கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு படவாய்ப்புகள் குறைந்து நெட்டிசன்களின் அவமதிப்புக்கு ஆளான அமெரிக்க நடிகை கான்ஸ்டன்ஸ் வூ தற்கொலைக்கு முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார். 40 வயதான நடிகை 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட தமது தொலைக்காட்சித் தொடர்களை மீண்டும் புதுப்பித்து அதில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளை இழந்த அவர் சமூக ஊடகத்தில் வரவே தயங்கியதாகக் கூறினார். வாழவே பிடிக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்று நண்பர்களால் காப்பாற்றப்பட்டதாக தமது டிவிட்டர் பதிவில் கூறுகிறார் கான்ஸ்டன்ஸ் வூ. … Read more

இலங்கை புதிய அதிபர் தேர்தலில் பலத்த போட்டி: ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவாரா?

கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்தில் நடக்கிறது. 19-ந்தேதி வேட்புமனு பெறப்படுகின்றன. இந்த தேர்தலில் போட்டியிட தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு … Read more

Uyghurs: சீன அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருப்பது எப்படி: முஸ்லிம்களின் கேள்வி

பெய்ஜிங்: சீனாவில் வாழும் இஸ்லாமியர்கள், சீனாவின் பாரம்பரியத்தின் அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சின்ஜியாங் பிராந்தியத்தில் சீன அரசு “இனப்படுகொலை” செய்வதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் சீன அதிபரின் சின்ஜியாங் பிராந்திய பயணமும், சீன பாரம்பரியத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நோக்கம் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. வடமேற்கு சீனாவின் உரும்கியில் உள்ள ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் அருங்காட்சியகத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங், கிர்கிஸ்தான் … Read more

கோத்தபய ராஜபக்ச கோரிக்கையை ஏற்க இந்தியா மறுப்பு – இலங்கை அதிபர் பதவிக்கு ரணில் உட்பட 4 பேர் போட்டி

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் … Read more

இயற்கை எரிவாயு குழாய் நிரந்தரமாக மூடப்படுமா? – ரஷ்யாவின் முடிவால் ஜெர்மனி இருளில் மூழ்கும் அபாயம்

மாஸ்கோ: ஜெர்மனிக்கு நாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால் அந்நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார … Read more

லடாக் எல்லையோரம் சீன அதிபர் வருகை| Dinamalar

பீஜிங் ;இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஷீ ஜிங்பிங் சந்தித்துப் பேசினார்.கடந்த 2020 ஜூனில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் ஆக்ரமிப்பு முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். அதன் பின் நடந்த பல கட்ட பேச்சில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் சில பகுதிகளில் இன்னும் சீன ராணுவம் நிலை கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா – சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே … Read more

53 லட்சம் பேர் அரைப் பட்டினி: பரிதாப நிலையில் இலங்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்,-இலங்கையில், 67 லட்சத்திற்கும் அதிகமானோர் தேவையான உணவின்றி தவிப்பதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஐ.நா., வின் சர்வதேச உணவு திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில், 2.20 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 67 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு போதுமான உணவு கிடைக்காத நிலை உள்ளது. அவர்களில், 53 … Read more

இலங்கை அதிபர் தேர்தல்; சஜித் உட்பட 4 பேர் போட்டி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-இலங்கை அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட நான்கு பேர் போட்டியிடுகின்றனர். இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மக்களின் ஆவேச போராட்டம் காரணமாக சிங்கப்பூருக்கு தப்பியோடினார். அங்கிருந்து, இரு தினங்களுக்கு முன் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இடைக்கால அதிபர்இதையடுத்து, புதிய அதிபர் தேர்வு குறித்து ஆலோசிக்க, நேற்று பார்லிமென்ட் கூடியது. அப்போது, பார்லி., செகரட்டரி ஜெனரல் தம்மிகா … Read more

அமெரிக்க முன்னாள் அதிபரின்மாஜி மனைவி இறந்தது எப்படி?| Dinamalar

நியூயார்க்,-அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் படுகாயம் அடைந்ததால் இறந்தார் என, மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஹாட்டன் நகரில் உள்ள வீட்டில், இரு தினங்களுக்கு முன் படுகாயம் அடைந்த நிலையில் இவானா டிரம்ப் இறந்து கிடந்தார். அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகிஉள்ளது. அதில், ‘உடலில் ஏற்பட்ட படுகாயங்களால், இவானா டிரம்ப் இறந்துள்ளார்; இதில் குற்றப் பின்னணிக்கு … Read more

டோங்கன் எரிமலை வெடிப்புக்குப் பிறகு அண்டார்டிகாவில் ஊதா நிறத்தில் காணப்படும் வானம்..!

டோங்கன் எரிமலை வெடிப்புக்குப் பிறகு அண்டார்டிகாவில் வானம் ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. எரிமலை வெடித்து சில மாதங்களுக்குப் பிறகு அண்டார்டிகாவில் வானம் சக்திவாய்ந்த வெடிப்பினால் ஏற்பட்ட ஒளியின் காரணமாக இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் நீல நிற வண்ணங்களுடன் காணப்படுகிறது. சல்பேட் துகள்கள், கடல் உப்பு மற்றும் நீராவி ஆகியவற்றாலான ஏரோசல்கள் காற்றில் பரவி ஊதா மற்றும் நீல நிறத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது. Source link