பாங்க் ஆஃப் இந்தியாவிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்க வேண்டும்: நீரவ் மோடிக்கு லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவு
லண்டன்: வைர வியாபாரி நீரவ் மோடி, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்கும்படி லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ் மோடி திருப்பிச் செலுத்தாமல் 2018-ல் லண்டன் தப்பிச் சென்றார். இதையடுத்து, அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன. லண்டனில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக நீரவ் மோடி சிறை … Read more