ஜல்லிக்கட்டு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை ..!!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் நேற்று (மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம் என்றாலும் கூட விளையாட்டின்போது நேரும் … Read more

இந்த தீர்ப்பு எங்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கடந்த 07.05.2014-ல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர தடை விதித்ததை எதிர்த்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் முதன் முதலாக 07.06.2014 அன்று மதுரை பழங்காநத்தத்தில் மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தோம். … Read more

முகம் சுளிக்க வைத்த பிரபல விஜய் டிவி சீரியலின் லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சி..!!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், புதுபுது சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இல்லத்தரசிகள் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்ப்பதால் காலையில் தொடங்கி இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் சீரியல் மயமாக உள்ளது. அதுவும் சன்டிவியில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் சீரியல்கள் இரவு 11 மணிவரை பல வீடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் … Read more

ஜஸ்ட் மிஸ்.. டீ சாப்பிட்டு கொண்டிருந்த முதியவர் செல்போன் திடீரென தீப்பற்றியது..! பரபரப்பு வீடியோ

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 76 வயது முதியவர் இன்று காலை தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்துத் தீப்பிடித்ததால் தீக்காயங்களில் இருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். ஒரு மாதத்திற்குள் மாநிலத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும், மொபைல் போன் திடீரென வெடித்தது மற்றும் அந்த நபர் இங்குள்ள மரோட்டிச்சல் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது இது நிகழ்ந்தது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வைரலாகி, டிவி சேனல்களிலும் காட்டப்பட்டது, அதில் அந்த நபர் … Read more

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு அழைப்பு.!

கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா 20.5.2023 அன்று பதவியேற்கவுள்ளதால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று (18.5.2023) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 20.5.2023 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கர்நாடகாவின் … Read more

குட் நியூஸ்..!! விரைவில் ஆவின் குடிநீர் அறிமுகம்..!!

தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலம் பால், நெய், வெண்ணெய் என பல்வேறு பொருள்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் குடிநீர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவின் தண்ணீர் பாட்டில்கள் சந்தை விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கப்பட உள்ளன. எனினும் விலை பட்டியல் தற்போது வரை தயாராகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த ஆவின் பாட்டில்கள் அரை லிட்டர், ஒரு லிட்டர் என பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட உள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ விரைவில் … Read more

12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி உடனடி சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. இந்த துணைத் தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் 11.05.2023 முதல் 17.05.2023 வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 18.05.2023 முதல் 20.05.2023 வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் … Read more

என்னுடைய மார்பகத்தை குறித்து கமெண்ட் பண்றாங்க..நடிகை நீலிமா ராணி வேதனை!!

‘தேவர் மகன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனைத் தொடர்ந்து பாணவர் பூமி, விரும்புகிறேன், தம், திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில், “2008- முதல் 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் திருமணத்திற்கு பின்புதான் நடைபெற்றது. … Read more

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா!!

கர்நாடக ஆளுநரை சந்தித்து சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இவர்களில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது. சித்தராமையாவும், டி.கே சிவகுமாரும் டெல்லி சென்றனர். இருவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினர். இதனால் … Read more

#BIG BREAKING: பெங்களூரு அணி அபார வெற்றி..!!

இன்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் அவுட்டாகினர். பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.அவர் 104 ரன்னில் அவுட்டானார்.இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு … Read more