இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்குவதற்கான நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டத்தினாலும், மக்களின் தியாகத்தினாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறும் தகுதியின் அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு போதுமான நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின், யார் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான கடன் வசதிகள் மற்றும் எதிர்கால … Read more

நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியம் மரணம்: ட்விட்டரில் இரங்கல்களை குவிக்கும் விஜய் ரசிகர்கள்

நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியம் மரணம்: ட்விட்டரில் இரங்கல்களை குவிக்கும் விஜய் ரசிகர்கள் Source link

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் நியமனம் – ஜனாதிபதி உத்தரவு.!

மதுரை மாவட்டத்தின் முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பி.வடமலை. இவரை, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்ய ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.  அந்த பரிந்துரையின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.  மேலும், ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பட்டு தேவ் ஆனந்த் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தேவராஜூ நாகார்ஜூன் உள்ளிட்டோரை சென்னை … Read more

அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். அ.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு நடிகர் அஜித்குமார் லைகா தயாரிப்பில் படம் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில், அஜித் குமார் தன் தந்தையுடன் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” என … Read more

பாடகி வாணிஜெயராமுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த20-ம் தேதி தொடங்கியது. பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உகாதி பண்டிகையை யொட்டி பேரவைக்கு 22-ம் தேதி விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. பேரவை தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். 1980-84, 85-88வரை குளத்தூர் தொகுதி உறுப்பினராக இருந்த த.மாரிமுத்து, … Read more

மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுங்கள் – மத்திய சுகாதார துறை அறிவுரை

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,300 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த 140 நாட்களில் இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும், கரோனா … Read more

அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? அண்ணாமலை -அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன?

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி கிளம்பினார். தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக பணியாற்றுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க பாஜக தயாராகிவிட்டதை … Read more

Ajith: கண்ணீரில் அஜித் ரசிகர்கள்: விஜய் ரசிகர்கள் ஆறுதல்

Ak 62: அஜித் ரசிகர்களின் நிலைமையை பார்த்து விஜய் ரசிகர்களே ஆறுதல் கூறும் அளவுக்கு ஆகிவிட்டது. ​ஏ.கே. 62​துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டே ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. ​Ajith, AK 62: மகிழ்திருமேனியையும் கழட்டிவிடும் அஜித்?: … Read more

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை விபரம் பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 120 ரூபா 1380 ரூபா உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) 11 ரூபா 199 ரூபா வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) 7 ரூபா 210 ரூபா … Read more

இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: வைகோ கண்டனம்

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்கு உரியது. என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமேஸ்வரத்திலிருந்து மார்ச் 22 ஆம் தேதி 540 விசைப் படகில் மீன்படித் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து, சிங்களக் கடற்படையினர் விரட்டி உள்ளனர். இலங்கை ரோந்து கப்பலில் வந்த அவர்கள் துப்பாக்கியைக் காட்டி நமது … Read more