‘திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது’ – சென்னை காவல் ஆணையர்

சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் கரு​வூல மேலா​ள​ராகப் பணியாற்றிய நவீனின் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரியவந்துள்ளது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், “நவீன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், நவீன் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக … Read more

திருச்சி மக்கள் கவனத்திற்கு! வருகிறது புதிய திட்டம்! இந்த பிரச்சனை இருக்காது!

திருச்சி மலைக்கோட்டைக்கு புதிய பார்க்கிங் திட்டத்தை மாநராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி: அன்புமணி விமர்சனம்

சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை என பாமக நிறுவனர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கப்போவதாகக் கூறி தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சிக்காக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருவதாகவும், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் … Read more

‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: ​திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்ம மரணம் விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். மேலும், கொளத்​தூர் துணை ஆணை​யர் அன்​றாட பணி​களை மேற்​கொள்ள தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி (37). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட … Read more

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் நாதக விரைவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்: சீமான்

சென்னை: பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை கைவி​டா​விட்​டால் நாம் தமிழர் கட்சி விரை​வில் மாபெரும் ஆர்ப்​பாட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் அறி​வித்​துள்​ளார். பரந்​தூரில் 2-வது பன்​னாட்டு விமான நிலை​யம் அமைப்​ப​தற்​கான திட்​டத்தை 1000 நாட்​களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டார கிராம மக்​கள் எதிர்த்து வரு​கின்​றனர். அதை துளி​யும் மதிக்​காமல் தமிழக அரசு இத்​திட்​டத்தை நிறை வேற்​றியே தீரு​வேன் என்​னும் முனைப்​பில் பொது​மக்​களின் நிலங்​களை கையகப்​படுத்​தும் நடவடிக்​கையை விரைவுபடுத்தி வரு​கிறது. அதன்​படி … Read more

மதிமுகவுக்கு 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும்: திமுகவுக்கு துரை வைகோ கோரிக்கை

திருச்சி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 8 தொகு​தி​களில் வெற்றி பெற்​றால்​தான் கட்​சிக்கு அங்​கீ​காரம் கிடைக்கும் என்​ப​தால், 10, 12 தொகு​தி​களிலா​வது போட்​டி​யிட வேண்​டும் என்​பது​தான் கட்​சி​யினரின் விருப்​பம் என்று மதி​முக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி. கூறி​னார். திருச்சி விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அரசி​யலில் தவறு நடப்​பது இயல்​பு​தான். செய்த தவறை (அதி​முக​வுடன் கூட்​டணி வைத்​ததை) ஒப்​புக்​கொண்டு வைகோ பேசி​யுள்​ளார். அந்​தக் காலத்​தில் மதி​முக வைத்த கூட்​டணி வரலாற்​றுப் பிழை. அதில் அவருக்கு … Read more

மாநிலத்​தின் முதல் பிரஜை​ ஆளுநர்​தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

திருநெல்வேலி: ​மாநில ஆளுநர்​களின் அதி​காரங்​களில், முதல்​வர்​கள் தலை​யீடு இருக்​கக் கூடாது என்று மகா​ராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறி​னார். பாளை​யங்​கோட்​டை​யில் சுதந்​திரப் போராட்ட வீரர் அழகு​முத்​துக்​கோனின் 268-வது குருபூஜையை முன்​னிட்​டு, அவரது சிலைக்கு சி.பி.​ரா​தாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் அதி​முக நிர்​வாகி​கள் மாலை அணி​வித்​து, மரி​யாதை செலுத்​தினர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறிய​தாவது: மாநில முதல்​வர்​களுக்கு மகத்​தான அதி​காரங்​கள் உள்​ளன. அதை​வைத்து மக்​களுக்​கான நல்ல திட்​டங்​களை செயல்​படுத்த வேண்​டும். … Read more

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள 10 ஆயிரம் முகாம்​களை​யும் பொது​மக்​கள் பயன்படுத்திக் கொள்ள வேண்​டும் என முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் வகை​யில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டம் தொடங்​கப்​பட​வுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ் நகர்​புறப் பகுதிகளில் 3,768, ஊரகப் பகு​தி​களில் 6,232 என 10 ஆயிரம் முகாம்​கள் நடை​பெற உள்​ளன. … Read more

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

சென்னை: பெற்​றோ​ரால் கைவிடப்​படும், ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகளை தானாக தத்​தெடுத்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி) வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: மருத்​து​வ​மனை​களில் கைவிடப்​பட்ட நிலை​யில் கண்​டறியப்​படும் குழந்​தைகள், மற்​றவர்​களால் கொண்டு வந்து ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகள் குறித்து சட்​ட​வி​தி​களின்​படி தகவல்​கள் அளிக்​கப்​படு​வ​தில்​லை. அந்த குழந்​தைகளை உரிய விதி​களுக்கு உட்​ப​டா​மல் தத்​தெடுக்​கும் சம்​பவங்​கள் நடக்​கிறது என்று மத்​திய பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு அமைச்​சகம் சமீபத்​தில் தேசிய மருத்​துவ … Read more

ஜூலை 15-ம் தேதி முதல் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்​களுக்கு கோவை, நீல​கிரி மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக​மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். வரும் 11 முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், … Read more