தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…

மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு வெளியே செவ்வாய்க்கிழமையன்று தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒருவர் காரில் வந்துள்ளார். குழந்தை வரும் வரை ஓட்டுநர் இருக்கையை சற்று சாய்த்து அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வேகமாக வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் தனது காரின் இருக்கையை மேலும் சாய்த்து … Read more

"விஜய் அண்ணா; உங்களை நம்பித்தான்" கந்துவட்டி கொடுமையால் த.வெ.க. பிரமுகர் தற்கொலை! உருக்கமான கடிதம்

புதுச்சேரி, புதுச்சேரி கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம். (வயது 34.) த.வெ.க. பிரமுகரான இவர் கறிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மினிலாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் … Read more

டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி – யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?

இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது. இந்த தீவை, புதிய நாடாக உருவாக்கி, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்காக அளிக்க பணிகள் நடந்து வருகிறது. நெட்வொர்க் ஸ்டேட் கனவு “Network State” என்ற இந்த திட்டம் பாலாஜியின் கனவாக மட்டுமன்றி, ஆன்லைன் மூலமாக ஒரு டிஜிட்டல் சமூகத்தையே ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. … Read more

Aerospace திட்டத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தி காய்கறி, பழங்கள், மலர்களுடன் முதல்வரை சந்தித்த விவசாயிகள்…

உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்தித்த விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை பரிசாக வழங்கினர். பெங்களூரை அடுத்த தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள சென்னராயப்பட்னா ஹோப்லி-யில் சுமார் 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. வளமான, பல பயிர்கள் விளையக்கூடிய விவசாய நிலத்தில் விண்வெளி பூங்கா அமைக்க முந்தைய பாஜக அரசு 2022ம் … Read more

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு

பாலக்காடு, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டித்தாவளம் அருகே மருதம்பாறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 82). இவர் ஆதார் கார்டை புதுப்பிப்பதற்காக வண்டித்தாவளம் நகருக்கு வந்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கைதறவு பகுதியில் வந்த போது, ஸ்கூட்டரில் வந்த ஒருவர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து விட்டு தப்ப முயன்றார். இதனால் லட்சுமி சத்தம் போட்டு உள்ளார். இதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அந்த நபரை … Read more

Vijay: `பா.ஜ.க-வோடு சேரவே மாட்டேன்; என் தலைமையிலேயே கூட்டணி!' -செயற்குழுக் கூட்டத்தில் விஜய் பளிச்

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் விஜய் சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார். Vijay விஜய் பேசியதாவது, ‘கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் மறைமுகமாகவோ நேரடியாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி குளிர்காய நினைக்கிறது பா.ஜ.க. Vijay : மக்கள் முதல்வர்னு எப்படி நாக்கு கூசாமா சொல்றீங்க? – ஸ்டாலினை கடுமையாக … Read more

இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம்! பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம்  என இந்திய  கிரிக்கெட் வாரியான பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 17, 20, 23 தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், 26, 29, 31 தேதிகளில் டி20 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இருப்பினும்,  இந்த … Read more

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது | Automobile Tamilan

2025 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 400 மற்றும் டோமினார் 250 என இரண்டின் மேம்பட்ட மாடல்கள் அடுத்த சில நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியான பல்சர் என்எஸ் 400 மாடலின் எஞ்சின் உட்பட பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்ள உள்ளது. குறிப்பாக, எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் உடன் புதுப்பிக்கப்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் பெற்றிருக்கலாம். குறிப்பாக, தற்பொழுது பெட்ரோல் டேங்கில் உள்ள கிளஸ்ட்டர் அமைப்பு நீக்கப்படலாம். மற்றபடி … Read more

ட்ரம்பின் தொலைபேசி அழைப்பு; “அவர் கோபப்படுவார்..'' – கூட்டத்தை பாதியில் விட்டு கிளம்பிய புதின்!

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் போன்கால் பேச்சுவார்த்தை – இது சமீபகாலம் தொடர்கதை ஆகும். நேற்றும் ட்ரம்ப் – புதின் இருவரும் தொலைபேசியில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டதை விட, அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது தான் ஹைலைட்டான விஷயமாக தற்போது பேசப்பட்டு வருகிறது. ட்ரம்ப் – புதின் நேற்று, புதின் ‘ஸ்ட்ராங் ஐடியாஸ் ஃபார் நியூ … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாமீது ‘இம்பீச்மென்ட்!’

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாமீது ‘இம்பீச்மென்ட்’  கொண்டு வரப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆக.21-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கட்சி உறுப்பினர்களிடமிருந்து கையொப்பங்கள் வாங்கப்பட உள்ளது. 2025 … Read more