60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி தூக்கிய அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி! செம

பியூனஸ் அயர்ஸ்: மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும். மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி Source Link

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' – அமெரிக்க போலீஸ் தாக்குதல்… மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter’ என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது. அமெரிக்கா – போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் … Read more

செளமியாவுக்கு அடுத்து சங்கமித்ராவுக்கு அரசியல் டிரெயினிங்

அரசியல் களத்தில் தன்னுடைய குடும்பம் தவிர வேறு யாரும் பதவி வாங்கிவிடக்கூடாது என்பதில் ரொம்பவே தெளிவாக இருப்பவர் டாக்டர் ராமதாஸ். அன்புமணிக்கு அப்புறம் செளமியாவை அரசியலில் இறக்கியது போலவே இப்போது பேத்தி சங்கமித்ராவையும் இறக்க திட்டம் தீட்டியிருக்கிறார். Source link

ஸ்மோக் பீடா, திரவ நைட்ரஜனுக்கு அதிரடி தடை உத்தரவு

திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது எனவும் அனுமதி வழங்கப்படாத உணவுப் பொருளில் கலந்து தயாரிக்கவும், சமைத்து விற்பனை செய்யவும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மூலம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Source link

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அமைச்சர்கள்  கே.என். நேரு ஐ. பெரியசாமி தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா   மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனையில்  பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் … Read more

\"ஒரே நொடி.\" திடீரென தடுமாறிய மம்தா.. ஹெலிகாப்டரில் தவறி விழுந்து காயம்.. என்ன நடந்தது பாருங்க

கொல்கத்தா: ஹெலிகாப்டரில் ஏற முயன்ற போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தடுக்கி விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத்தில் 102 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அடுத்தடுத்த Source Link

`இஸ்லாமியர்களின் ஓட்டு வேண்டும்; வேட்பாளர்கள் வேண்டாமா?!’ – பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 17 மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா(உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இஸ்லாமியர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் 16 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதில் ஒருவர் கூட இஸ்லாமியர் கிடையாது. வடமத்திய மும்பை தொகுதியில் கணிசமாக இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்று … Read more

அறியாமையை அகற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும் – சைதையாருடன் ஒரு நேர்காணல்

சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் எழுந்து நிற்கிறார். முதுமைக்குரிய எந்த சுவடுகளும் இன்றி தேனீயை போன்று இயங்கிக்கொண்டே இருக்கும் முன்னாள் சென்னை பெருநகர மேயர் சைதை துரைசாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். Source link

உங்கள் நண்பன் பேசுகிறேன்… AI தொழில்நுட்பம் மூலம் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் மோசடி

செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் மூலம் வேண்டியவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சமூக வலைதளக் குழுக்கள் மற்றும் கம்யூனிட்டி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ஒருவரின் தொலைபேசி எண்கள் மற்றும் அவரது நண்பர்கள் வேண்டியவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் இந்த மோசடி கும்பல். அந்த தரவுகள் மற்றும் நண்பர்களின் குரல் மாதிரியைக் கொண்டு AI தொழில்நுட்பம் மூலம் அவசியம், அவசர தேவை போலவும் … Read more

மீண்டும் வேலையை காட்டிய மாலத்தீவு.. சீன கப்பலுக்கு ரகசிய அனுமதி? என்னதான் நடக்கு? கவனிக்கும் இந்தியா

மாலே: சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் மாலத்தீவு தற்போது மீண்டும் சீனாவின் உளவு கப்பலுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்த கப்பல் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு தெரிவித்துள்ளது. எனினும் இதனை இந்தியா உற்று கவனித்து வருகிறது.   இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு மாலத்தீவு. பூகோள Source Link